Google search engine

இரணியல்: டியூஷன் ஆசிரியை தாயார் மீது போக்சோ வழக்கு

இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் ஆசிரியையின் தாய் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல்...

கொல்லங்கோடு: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி தன்னை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதால் மனமுடைந்த வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (46) நேற்று (22-ம் தேதி) தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு...

அருமனை: வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான தொழிலாளி அனில் குமார், முதல் மனைவி இறப்பு மற்றும் இரண்டாம் மனைவி பிரிந்து சென்றதால் தனிமையில் வாடி வந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் இருந்து...

திருவட்டார்: மனைவி, மாமியாரை வெட்டிய மீன் வியாபாரி

திருவட்டார் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி மைக்கேல் ராஜ் (42), கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி பியூலா மேரி (37) மற்றும் மாமியாரை நேற்று (செப்.22) கழுத்தில்...

புதுக்கடை: கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்

புதுக்கடை அருகே அனந்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜாமணி மீது அடிதடி, மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்ததால், குழித்துறை கோர்ட் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவரைப்...

காளி மலை ரத யாத்திரை: நாகர்கோவிலில் ஆலோசனை

நாகர்கோவிலில் காளி மலை சமுத்திரகிரி ரத யாத்திரையை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்....

குமரி: தி. மு. க. விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நகர, பகுதி, ஒன்றிய புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து முதல்-அமைச்சருக்கு...

குளச்சல் துறைமுகத்தில் மீனவர் ஓய்வறை: எம்எல்ஏ அடிக்கல்

குளச்சல் துறைமுகத்தில் மீனவர்களுக்காக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய ஓய்வறை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது....

தக்கலை: பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் (50) என்பவர் சாமியார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று பார் பகுதிக்குச் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சாரோன் பிரபு, ஆல்பர்ட், ஆண்டோ பிரபு...

நித்திரவிளை:   ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோவில் இருந்து 7 கேன்களில் 200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெயை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...