Google search engine

இரணியல்: வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் ஒருவர் கைது

இரணியல், கண்டன்விளை பகுதியை சேர்ந்த ராஜன் (41) என்பவர், நேற்று ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த 32 வயது திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் சத்தம் போட,...

தக்கலை: தம்பதியர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

தக்கலை அருகே புங்கறை பகுதியில் காரில் சென்ற தம்பதியை பைக்கில் வந்த இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தடுத்தபோது, இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட...

குமரி: நவராத்திரி சுவாமி விக்கிரகங்கள் களியக்காவிளை வந்தது.

நவராத்திரி பூஜையை முன்னிட்டு குமரிமாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுவாமி விக்கிரகங்கள், ஒன்பது நாட்கள் பூஜை முடிந்து நேற்று தமிழக எல்லை களியக்காவிளைக்கு திரும்பின. கேரள அரசு அதிகாரிகள் முறைப்படி தமிழக...

மார்த்தாண்டம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை

மார்த்தாண்டம் உண்ணாமலைகடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (83) என்பவர், கடந்த 21ஆம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த தனது மகன் ராஜேஷை (39) மண்வெட்டியால் தாக்கியதில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று...

நித்திரவிளை: காரில் மண்ணெண்ணெய் பறிமுதல் ஒருவர் கைது

மங்காடு ஆற்று பாலம் வழியாக மண்ணெண்ணெயுடன் வாகனம் வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்து, டிரைவர் ஜான் பெஸ்கியை (43) விசாரணை நடத்தினர். அவர் மானிய...

கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பேட்டி.

கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும்...

கொற்றிகோடு: பேரூராட்சி அலுவலகத்தில் ரகளை செய்த ஒப்பந்ததாரர்

குமாரபுரம் முதல் நிலை பேரூராட்சியில் குடிநீர் திட்ட பைப் லைன் நீட்டிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்ததாரர் சுரேஷ் (52) பணியை தொடங்கவில்லை. பேரூராட்சி சார்பில் கடிதம் அனுப்பியும் அவர் வேலை பதிவு...

பேச்சிப்பாறை:   பைக்கில் மிளா பாய்ந்து வியாபாரி படுகாயம்

பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி ரமேஷ் (44), நேற்று தனது பைக்கில் ஐஸ் எடுக்கச் சென்றபோது, சீறோ பாயின்ட் பகுதியில் மிளா ஒன்று குறுக்கே பாய்ந்து மோதியதில்...

களியக்காவிளை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை களியக்காவிளை காவல்...

குழித்துறை: லாரி – பைக் மோதல் பேரூராட்சி ஊழியர் உயிரிழப்பு

குமாரபுரம் பேரூராட்சியில் ஓட்டுநராகப் பணிபுரிந்த எட்வின் ஜோஸ் (41), கடந்த 30ஆம் தேதி களியக்காவிளை அருகே அதிவேக கனிம வள லாரி மோதியதில் படுகாயமடைந்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...