Google search engine

நாஞ்சில் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

குமரி மாவட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்...
கன்னியாகுமரி செய்திகள்

நாகா்கோவில் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

 கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியராக எஸ்.காளீஸ்வரி (26) (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றிய க.சேதுராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியிட மாற்றம்...
கன்னியாகுமரி செய்திகள்

ஜேஇஇ, நீட் மாதிரி தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ மாதிரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா். நாகா்கோவில், கோணம் நூலகம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில்: சென்டர் மீடியன்களை அகற்ற கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்கள் தற்போது விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. குறுகிய சாலைகளில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இந்த சென்டர்...

‎திங்கள்நகர்: மார்சல் நேசமணி பூங்கா திறப்பு 

திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலக்குளம் சாலையில் உள்ள மார்ஷல் நேசமணி பூங்கா, ரூ. 33 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி...

உண்ணாமலைகடை: பேரூராட்சி துணைத் தலைவருக்கு அடி – உதை

உண்ணாமலைகடை பேரூராட்சியின் துணைத் தலைவர் செல்வின் (34) குழிச்சவிளை பகுதியில் சாலை பக்க சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் தகராறு செய்து, கம்பாலும் கல்லாலும் தாக்கியுள்ளார்....