Google search engine

திங்கள்சந்தை: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திங்கள் சந்தை பஸ் நிலையம் முன்பு நேற்று (19-ம் தேதி) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் தலைமை...

களியக்காவிளை: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

களியக்காவிளை அருகே இடைக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாலைக்கோடு சிறுகரை பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் தனியார் மதுபான கடை திறக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்த பா.ஜ.க- கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (19-ம் தேதி) மாலையில் நடந்தது.  இடைக்கோடு பஞ்சாயத்து கட்சி...

கிள்ளியூர்: முதியோர் இல்லத்தில் கலெக்டர்  ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தினார்.  நேற்று (18-ம் தேதி)...

அருமனை: பைக்குகள் மோதல்.. வாலிபர் உயிரிழப்பு

திற்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் ஸ்ரீஜு (26). இவர் நேற்று (19-ம் தேதி) மாலை பைக்கில் அருமனையில் இருந்து குழித்துறைக்குச் சென்று கொண்டிருந்தார். அண்டுகோடு தபால் நிலைய வளைவு பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கடமக்கோடு பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் அபி (20) என்பவர்...

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், தமிழக அரசு ரூ. 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்வதை எதிர்த்தும், தேர்தல் கால வாக்குறுதிகளை...

கன்னியாகுமரி: அரசு பணியாளர் குடியிருப்பின் அவலம் குறித்த வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இடையே பாம்புகள், தேள் ஆகியவற்றின் தொல்லை இருப்பதாகவும், அரசு பணியாளர்கள் குடியிருப்பில் சாக்கடைகள் சாலையில் பாய்ந்து ஓடுவதாகவும் நாகர்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நேற்று சமூக...

தக்கலை: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (26). இறைச்சிக் கடையில் தொழில் செய்யும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவரது அறைக்...

குமரி: ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’  ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்களும்,...

நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (டிச,17) நடைபெற்றது. இதில் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் நிரம்பியுள்ளன.  இதனால் நாகர்கோவில் வரும் பயணிகளுக்கு வசதியாக கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று இந்த பண்டிகை முடிந்த பின்பு நாகர்கோவிலில் இருந்து பயணிகள்...