பார்த்திவபுரம்: கோவில் திருட்டு.. 3-வது திருடன் கைது
புதுக்கடை அருகே பழமையான பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோவிலில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி மூன்று திருடர்கள் சுவர் ஏறி குதித்து வந்து கருவறையில் புகுந்து ஐந்து கிலோ உடைய சிவேலி ஐம்பொன் சிலையையும், ஒரு உலோக சிலையையும் வெள்ளி முகத்தையும், வெள்ளி அங்கியையும் திருடி சென்றனர். போலீசார்...
நாகர்கோவில் மேயர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் திமுக மாநகர, ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் முக்கிய ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை பற்றியும், திருவள்ளுவர்...
களியல்: சந்தன மரம் வெட்டி கடத்த முயன்றவர் கைது
களியல் வனச்சரகப்பகுதி தமிழகம் மற்றும் கேரளா எல்லையை உள்ளடக்கியுள்ளது. கேரளா வனப்பகுதி தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை வரை அடர்ந்த வனப்பகுதிகளாகும். இங்கு விலை உயர்ந்த ஏராளமான மரங்களும், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக ஊழியர்கள் ரோந்து சென்றனர்....
புதுக்கடை: சுற்றுலா துறை பணியாளர் திடீர் சாவு
புதுக்கடை அருகே காப்புக்காடு, தாழவிளை பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (58). இவர் ஹைதராபாத்தில் சுற்றுலா துறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு. அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். அதன் பின் சிகாமணி...
கீழ்குளம்: பேருராட்சியில் கிறிஸ்மஸ் நல உதவிகள்
கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (20-ம் தேதி) கொண்டாடப்பட்டது. அனைத்து தூய்மைப் பணியாளர்கள், மசூர் பணியாளர்களுக்கு பேரூராட்சித் தலைவர் சரளா கோபால் புத்தாடை வழங்கி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயலாளுவலர் ரகுநாதன், அனைத்து பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்...
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே கார் விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று (டிசம்பர் 19) கடைக்கு சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் போது, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. காரில்...
நாகர்கோவிலில் அமித்ஷாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, அம்பேத்கரை தரக்குறைவாக பேசிய தாகவும் அவரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று (டிசம்பர் 19) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் தங்கராஜ், சிவ பிரபு,...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று மாலையில் கோட்டார் கலைவாணர் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 24) கஞ்சா பொட்டலத்தை வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பால்ராஜின்...
குமரி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஜீப்பில் வந்த மாணவர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று (டிசம்பர் 19) நாகர்கோவில் பகுதியில் குமரியைச் சேர்ந்த ராஜேஷ், அபி, கிஷோர் என்ற 3 கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து திறந்த வாகனத்தில் வந்து...
களியக்காவிளை: இந்தியா வந்த 28 மீனவர்களுக்கு வரவேற்பு
குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர், குளச்சல், கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்களும், இடிந்தகரை சேர்ந்த 25 மீனவர்கள் என 31 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பஹ்ரைன்...













