மணவாளக்குறிச்சியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக 2 பேர் கைது
மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் அனீஸ் (23). இவர் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் மாலையில்...
விளையாட்டு மைதானத்தில் மது அருந்தியதை தடுத்தவருக்கு அடி உதை
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் (24) இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். சம்பவ தினம் மாலை இவர் பூத்துறையில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் விளையாட...
கன்னியாகுமரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து கன்சியூஸ் (வயது 48). இவருடைய மனைவி ஏஞ்சலின் நிஷா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏஞ்சலின் நிஷா பல வருடங்களாக நோயினால்...
குமரி: 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதலாக 585 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில்...
பத்மனாபபுரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
பத்மனாபபுரம் கோட்டாட்சியர் தமிழரசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: பத்மனாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் ஆர்டிஒ அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 28ம் தேதி (இன்று) புதன்கிழமை பிற்பகல் 3...
சட்ட விரோதமாக இந்திய பாஸ்போர்ட் எடுத்த இலங்கை அகதி கைது
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவர் கிராமத்தில் இலங்கை அகதி ஒருவர் இந்திய பாஸ்போர்ட் எடுத்திருப்பதாக உளவுபிரிவு போலீசாரிடமிருந்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜார்ஜ் வாஷிங்டன் (37) என்பவரை கொல்லங்கோடு போலீசார் பிடித்து...
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி ரேஸ்… கன்னியாகுமரி அருகே களைகட்டிய போட்டி…
மகாவிஷ்ணு அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான ஆவணி மாதம் அஷ்டமி தினத்தைப் பக்தர்கள் கோகுலாஷ்டமி தினமாகக் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு இந்துக்கள் அனைவரும் வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவர்.
மேலும்...
முத்தமிழ் முருகன் மாநாடு: அரசியல் சாயம் வேண்டாம் குமரி எம்பி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் 2-ம் முறையாக போட்டியிட்டு வென்ற விஜய் வசந்த் எம்பி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். களியக்காவிளை அருகே ஊரம்பு பகுதியில் உள்ள...
மோதிரமலை தற்காலிக பாலம் 3 நாளில் சீரமைப்பு: பஸ் இயங்கியது
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு மலைப்பகுதிகளில் கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மோதிரமலையில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரை பாலம் முழுமையாக சேதம்...
மருத்துவாழ்மலை பிரதான சாலை கால்வாய் பாலம் பணி கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் கோட்ட பராமரிப்பிலுள்ள முக்கிய சாலையான அஞ்சுகிராமம் சாலை நாகர்கோவில் நகரத்தினையும் கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகும். மேலும் உவரி, திருச்செந்தூர், துறைமுக நகரமான தூத்துக்குடி செல்லுவதற்கு ...
















