குலசேகரம்: தோட்டம் சி எஸ் ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பவனி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலங்களில் பவனி, கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று (24-ம் தேதி) மாலை குலசேகரம் பகுதி தோட்டம், சி...
அருமனை: கிறிஸ்மஸ் விழா; தெலுங்கானா முதல்வர் பங்கேற்பு
அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 27வது கிறிஸ்துமஸ் விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று இரவு நெடுஞ்சாலை சந்திப்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், தாராகை கத்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்....
கொற்றிக்கோடு: பெண்ணின் தங்ககொலுசு திருட்டு ; வழக்கு பதிவு
தக்கலை அருகே குமாரபுரம், முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (33). திருவனந்தபுரத்தில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது...
கிள்ளியூர்: ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிறிஸ்துமஸ் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: - இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் நாளை உலகம் முழுவதும்...
புதுக்கடை: பைக் – ஆட்டோ மோதல்; பெண் படுகாயம்
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் மனைவி சுஜி (38). இவர் பியூட்டிசியனாக வேலை பார்க்கிறார். சம்பவ தினம் இவர் மார்த்தாண்டம் - புதுக்கடை சாலையில் காப்புக்காடு பகுதியில் தனது பைக்கில்...
நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் தின கால்பந்து போட்டி
பிம்போ கால்பந்து கிளப் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற 42வது மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கிறிஸ்மஸ் தின கால்பந்து போட்டி நேற்று நிறைவு பெற்றது.
இதில் மறவை ஆண்கள் பிரிவில்...
நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேற்று நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் அலுவலக ஆவணங்கள், போலீசாரின் வருகைப் பதிவேடு, குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடர்பான...
களியக்காவிளை: ஹோட்டல், மனித கழிவுகளுடன் லாரிகள், 2 பேர் கைது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குமரி சோதனை சாவடிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், குமரி மாவட்டத்திலும்...
வெள்ளிச்சந்தை: மீனவர்கள் மீது தாக்குதல்; 12 பேர் மீது வழக்கு
வெள்ளிசந்தை அருகே முட்டம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் தாசன் (39) மீனவர். இவர் சமீபத்தில் நடந்த அன்பிய தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் காரணமாக தாசனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கென்னடி, சுரேஷ்,...
தேங்காப்பட்டணம்: பெண் மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் மனைவி சிவகனி (37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயின் (44) அவரது மனைவி சுபி (39) ஆகியோருக்கும் இடையே தகராறு காரணமாக...
















