புதுக்கடை: பெண் மீது தாக்குதல்; ஒருவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே இனயம் பகுதி 41-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜெர்மினாள் (70). அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன். மீனவர்களான இருவரும் உறவினர்கள் ஆவார்கள். ஜெர்மினாள் வசிக்கும் வீட்டை சந்திரன் விலைக்கு கேட்டுள்ளார். வீட்டை...
நாகர்கோவிலில் மது விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று நாடாங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியை...
நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஏழை, எளிய மக்களுக்கு எதிராக மத்திய அரசு பட்ஜெட் நிறைவேற்றியுள்ளதாக கூறியும், இந்த பட்ஜெட்டை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு...
குமரி: கிருஷ்ணன் கோயிலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், நாகர்கோவில் கிருஷ்ணன்...
புத்தேரி பாலத்தின் கீழ்.. குப்பைகளால் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. மேலும் இதிலிருந்து வெளிவரும் கரும்புகையானது பல்வேறு உடல்...
தேங்காப்பட்டணம்: விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி
தேங்காப்பட்டணம் அருகே இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் மரியா ஜான் (64). மீனவர். இவர் கடந்த மாதம் 8-ம் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து தூத்துறை சேர்ந்த அருள் (37) என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றார்....
வில்லுக்குறி: சாலையோரம் எரிக்கப்படும் இறைச்சி கழிவுகள்
வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகம் முன்பிலிருந்து பரிசேரி சாலை செல்கிறது. இதில் குதிரைபந்தவிளை கால்வாய் செல்லும் சாலையின் ஓரம் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடம் அருகில் சமீப காலமாக குப்பை கழிவுகளை...
தக்கலை: இந்து முன்னணி நிர்வாகிகள் கைது; வீட்டுக்காவல்
திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் ஏற்கனவே இருதரப்பு மோதல் காரணமாக அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திருப்பரங்குன்றத்திற்கு...
தக்கலை: குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்தார்
தக்கலை அருகே நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை குழந்தைகள் மையம் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 42 வருடங்களாக அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அக்கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை...
மார்த்தாண்டம்: செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் – 2 பேர் கைது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அடிப்படையில் நேற்று மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வெங்கணம்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உரிய அனுமதி இன்றி செம்மண் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்...
















