நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

0
34

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் இரவு பகலாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக செய்யப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here