Google search engine
Home 2024 May

Monthly Archives: May 2024

பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்ட அறிக்கை 6 மாதத்தில் தயாராகும்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் மற்றும் கோயம்பேடு - ஆவடி வரை நீட்டிப்பு ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள 3 வழித்தடங்களையும் இணைத்து நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றான கலங்கரை...

“என் சகாவிடம் தோற்றுவிட்டோம்” – தோல்விக்குப் பிறகு பாட் கமின்ஸ்

2024 ஐபிஎல் சாம்பியன் அணியாக கம்பீர் வழிநடத்திய ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், ஸ்டார்க் கூட்டணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது குறித்து இந்த ஐபிஎல் தொடரின் 2வது சிறந்த அணியான சன் ரைசர்ஸின் கேப்டன் பாட் கமின்ஸ் ‘நண்பனிடம் தோற்றோம்’ என்று மிட்செல் ஸ்டார்க்கை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது உண்மையான பவுலிங், உண்மையான பேட்டிங் பவர் ஆகியவற்றுக்கு எதிராக ஐபிஎல் அணிகள் எதுவுமே ஆட முடியாது என்பதைத்தான் பல்வேறு போட்டிகள் பறைசாற்றின. சீரியஸாக ஆடினால்...

தென் ஆப்பிரிக்காவுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி: அதகள வெற்றியில் எழுச்சி பெறும் மே.இ.தீவுகள்!

சபைனா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி 3-0 என்று முழு தொடரையும் வென்று ஒரு அரிதான ஒயிட் வாஷை தென் ஆப்பிரிக்காவுக்கு பரிசாக அளித்தது. கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா 11 முடிவு தெரிந்த டி20 போட்டிகளில் 2-ல் தான் வென்றுள்ளது என்பதும் அவர்களுக்கு கவலையளிக்கும் அம்சமே. தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ரஸி வான் டெர் டசனுக்கு பேரிடியாக...

கோலி முதல் சஞ்சு வரை: ஐபிஎல் 2024 ரன் வேட்டையில் டாப் 5 வீரர்கள்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. எனினும், அதிக ரன்கள் அடித்த வீரர்களின் டாப் 5 பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலியே முதலிடம் பிடித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த ஐபிஎல் ரன்கள் அதிகம் குவிக்கும் தொடராக அமைந்தது. பல போட்டிகளில் 200-ஐ தாண்டியே ஸ்கோர்கள், சில போட்டிகளில் 250+ என்பது சர்வசாதாரணமாக கடந்தது....

ஹர்ஷல் படேல் முதல் நடராஜன் வரை: ஐபிஎல் 2024 விக்கெட் வேட்டையில் டாப் 5 வீரர்கள்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் நிற தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த சீசனில் பந்துவீச்சாளர்களும் திறம்பட செயல்பட்டனர். அதன்படி, இந்த தொடரில் விக்கெட் வேட்டை நடத்திய வீரர்களில் முதலிடத்தில் ஹர்ஷல் படேல் உள்ளார். விக்கெட் வேட்டையில் டாப் 5 வீரர்கள்: ஹர்ஷல்...

மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடந்தது ‘ரீமல்’ புயல்: கனமழையால் 16 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே 'ரீமல்' புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கனமழை, வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். வங்கக்கடலில் உருவான 'ரீமல்' புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின்...

எவரெஸ்ட் சிகரத்தில் அலைமோதும் கூட்டம்

எவரெஸ்ட் சிகரத்தில் சாகசவீரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகச வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர். பொதுவாக நேபாள நாட்டில் உள்ள அடிவார முகாமில் இருந்து மலையேற்றம் தொடங்குகிறது. இந்த ஆண்டில் மே 21-ம் தேதி வரை நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுமார் 900 மலையேற்ற வீரர்கள் பதிவு செய்தனர். இதில் 268...

ராணுவ தளபதி பதவி காலம் ஒரு மாதம் நீட்டிப்பு

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல்30-ம் தேதி ராணுவத்தின் தலைமைதளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்றார். அவரது பதவிக்காலம் மே 31-ம் தேதி நிறைவடைகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் புதியஅரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார். இதை கருத்தில் கொண்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஜூன் 30-ம் தேதி அவர் ஓய்வு பெறுவார். இதற்கான...

அதானி முந்த்ரா துறைமுகம் வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல்

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 400 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல் நங்கூரமிட்டு உள்ளது. இது இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் ஆகும். நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பை ஜேஎன்பிடி துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டம், முந்த்ராவில் உள்ள துறைமுகம் 2-வதுஇடத்தில் இருக்கிறது. இந்த தனியார் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் எம்வி எம்எஸ்சி ஹம்பர்க் என்ற சரக்கு கப்பல் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தது. இதன் நீளம் 399 மீட்டர் ஆகும். இதுதான்...

கேதார்நாத்தில் பக்தர்கள் குவிந்ததால் சார் தாம் யாத்திரை பதிவு நிறுத்திவைப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார் தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது. இந்த பயணம் பொதுவாக ஏப்ரல் - மே முதல் அக்டோபர் - நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பக்தர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் சார் தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...

பத்மநாபபுரம்: தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார். திருவட்டாறு அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அவர், வாக்குச்சாவடி வளாகங்கள்...