தக்கலை: பாறை பொடி கடத்திய லாரி டிரைவர் கைது
தக்கலை போலீசார் நேற்று மாலை மணலி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய அனுமதி இன்றி பாறை பொடி ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தினர். லாரியை பறிமுதல் செய்த போலீசார்,...
குமரி கடலோர பகுதிகளுக்கு நாளை வரை மஞ்சள் எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் நிலவிய கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்திய கடல்சார் ஆய்வு மையம், நாளை 29ஆம் தேதி இரவு 8.30 மணி வரை...
குமரி: ரூ. 25 கோடியில் சாலை பணிகள்
கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அரசு ரூ. 25 கோடியில் 54 சாலைகள் மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் துவக்க விழா...
இரணியல்: மகன் மதுப்பழக்கத்தால் தாய் தூக்கிட்டு தற்கொலை
ஆளூர் பகுதியைச் சேர்ந்த 73 வயதான தங்கம்மை, மது அருந்திவிட்டு தகராறு செய்யும் தனது மகன் ராதாகிருஷ்ணனால் மனமுடைந்து வீட்டின் வெளியே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரணியல்...
கொல்லங்கோடு: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்
சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, மாமியாரின் சகோதரர் இஸ்ரவேல் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
குமரி: அமைச்சரிடம் மீனவ அமைப்புகள் கோரிக்கை
குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் பிடிக்கும் உயர் ரக மீன்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்து, தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இறக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவ...
கொல்லங்கோடு நகராட்சி கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சி கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு கட்சி...
உலக நடனப்போட்டி: குமரி கலைஞருக்கு வெள்ளிப்பதக்கம்
ஸ்பெயினில் நடைபெற்ற உலக நடனப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 51 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த சுபின்...
மாநில தடகளம்: குமரி கல்லூரி மாணவர் முதலிடம்
சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில், இரணியல் காரங்காடு பகுதியைச் சேர்ந்த சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரி மாணவர் சஜின், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், 1500 மீட்டர்...
குமரியில் ரயில்வே விரிவாக்கப் பணி: எம்பி நேரில் ஆய்வு
திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையில் நுள்ளிவிளையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் பாலம் அமைக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில்,...