ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

0
25

பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் ஈ​ரானுட​னான நடை​பெற​விருந்த இரண்​டாம் கட்ட அமைதிப் பேச்​சு​வார்த்​தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்​பட்​டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: ஈரா​னால் ஒரு முடிவுக்கு வர முடிய​வில்​லை.

அணுசக்தி அல்​லாத ஒப்பந்தத்​தில் எப்​படி கையெழுத்​திடு​வது என்​பது கூட அவர்​களுக்​குத் தெரிய​வில்​லை. அவர்​கள் விரை​வில் புத்திசாலித்​தன​மாக செயல்​படு​வது நல்​லது. ஈரானின் கடற்​படை கடலுக்​கடி​யில் உள்​ளது; அவர்​களின் விமானப்​படை மற்​றும் ரேடார் கருவி​கள் அழிக்கப்பட்டுவிட்​டன. ஈரானின் தலை​வர்​கள் இப்​போது நம்​முடன் இல்​லை. தற்​போதைய பொருளா​தார முடக்​கம் மிக​வும் வலு​வாக உள்ளது. இனி நிலைமை ஈரானுக்கு மோச​மாகத்​தான் அமை​யும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here