தக்கலை: பஸ்நிலைய விதியை மதிக்காத கேரளா அரசு பஸ்கள் – வீடியோ

0
123

தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் கேரளப் பேருந்துகள் நுழையாமல், முக்கிய சாலையில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, கேரளப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here