திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவரிடம், இரணியல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜெயராஜ், துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது மனைவி லிபினாவின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை பெற்றுள்ளார். வேலை வாங்கி கொடுக்காததால் ஏமாற்றமடைந்த ஜெயக்குமார்,...