கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில்,...
அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது...
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழு, நட்டாலம் பகுதியில் ஒரு டெம்போவை சோதனை செய்தது. அதில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 900 லிட்டர் மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல்...