முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Latest article
கூடுதல் விலைக்கு மது விற்பனை: 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட் – டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக பல...
பச்சிளம் குழந்தைகளின் சுவாச பிரச்சினை, தூக்கக் குறைபாடுகளுக்கு ரெயின்போ மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம்
சென்னையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
செவித்திறன் இழப்பு, சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு போன்ற பாதிப்புகள்...
குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு
தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும்...















