முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Latest article
“மின்வெட்டு பற்றி கேள்வி கேட்காதீர்கள்” – இணைய ட்ரோல்களில் சிக்கிய மகேந்திரன்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது.
தமிழகத்தில்...
‘சாருகேசி’ எல்லோருக்கும் பிடிக்கும்: நடிகர் ரஜினிகாந்த் தகவல்
ஒய்.ஜி.மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘சாருகேசி’.
அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். தேவா இசையமைத்துள்ள...
‘ஹபீபி’ விமர்சனம்: தமிழ் இஸ்லாமியர் வாழ்வியலை பேசும் ‘முயற்சி’ எப்படி?
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட க்ளிஷே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. ஒன்று அந்தக் கதாபாத்திரம் முழு எதிர்மறையாக காட்டப்பட்டிருக்கும் அல்லது...















