கொல்லங்கோடு: திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

0
327

நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 31 வயது கூலித் தொழிலாளி ரதிஷ், திருமணம் ஆகாததால் மன வருத்தத்தில் இருந்த நிலையில், நேற்று தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் நிர்மலா இது குறித்து அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here