கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வேம்பனூர் கிராமத்தில் தென்னை, வாழை, கோக்கோ, நல்ல மிளகு, சேனைக்கிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயி சிறுமணி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சொட்டு நீர் பாசனம் மூலம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய பணிகள் குறித்து அவரிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
Latest article
குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.
நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார்...
குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில்...
பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்
மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்...














