Google search engine

ரோஹித் மிஸ் செய்த கேட்ச், ஹாட்ரிக் வாய்ப்பை இழந்த அக்சர் – வங்கதேசம் 228 ரன்கள் சேர்ப்பு |...

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 228 ரன்கள் பதிவு செய்தது வங்கதேசம். இந்தப் போட்டியில் வங்கதேச வீரர்கள் தவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் ஜாக்கர் அலி அனிக்...

“கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” – மனம் திறந்த மகேந்திர சிங் தோனி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக அவர்...

ஆர்எஸ்பி சென்னை அணிகள் சாம்பியன்

அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை 25-09, 25-17, 25-15 என்ற செட்...

ஹாக்கியில் இந்திய அணி தோல்வி

மகளிருக்கான எஃப்ஐஹெச் புரோ ஹாக் லீக்கில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி...

பிரிட்டிஷ் கார் பந்தயத்தில் எம்ஆர்எஃப்

பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது. ஐரோப்பிய ராலி சாம்பியன்ஷிப்பில்...

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூஸிலாந்து மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,...

வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை அணி

அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எஸ்பி சென்னை...

தேசிய பாரா தடகளத்தில் 1,476 பேர் பங்கேற்பு

23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் 30 அணிகளைச் சேர்ந்த 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த...

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை எதிர்க்கும் அணிகளின் பலம், பலவீனம் என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு!

 2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் சீசன் தொடருக்கான...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ். ஐ. அதிரடி இடமாற்றம்

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்திற்குள்ளேயே வேறு காவல்...

குமரி: மனநலம் பாதித்த பெண்ணை இல்லத்தில் சேர்த்த போலீசார்

வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர்...

குமரி: காதலி பேசாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....