Google search engine
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற ரோஹித் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் அருகில் அமர்ந்திருந்தார் ரோஹித் சர்மா....
கிரிக்​கெட்​டில் ஆரம்ப காலங்​களில் வெள்ளை நிற உடைகளில்​தான் வீரர்​கள் விளை​யாடி​னார்​கள். ஆனால் தற்​போது ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி20 போட்​டிகளில் வண்ண சீருடைகளில் விளை​யாடு​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு பின்​னர் பெரிய கதை​யும், போராட்​ட​மும் உள்​ளது. 1970-ம் ஆண்​டு​களில் தொலைக்​காட்சி பெட்டி (டி.​வி) கருப்பு வெள்​ளை​யில் இருந்து வண்ண நிறத்​துக்கு மாறியது. அப்​போது ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மீடியா நிறு​வன​ரான கெர்ரி பேக்​கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்​தார். அவர்,...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் வரும்...
இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள் வரும் 19, 23, 25-ம் தேதி​களில் பெர்த், அடிலெய்​டு, சிட்னி ஆகிய நகரங்​களில் நடை​பெறுகிறது. ஐந்து டி20 போட்​டிகள் அக்​டோபர் 29 (கான்​பெர்​ரா), அக்​டோபர் 31 (மெல்​பர்ன்), நவம்​பர் 2 (ஹோ​பார்ட்), நவம்​பர் 6...
பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் இலங்​கை​யின் கொழும்பு நகரில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மகளிர் அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய மகளிர் அணி 50 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹர்​லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிர​திகா ராவல் 31 ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 32...
கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் ஒன்று உள்​ளது. ஏற்​கெனவே திட்​ட​மிடப்​பட்ட போட்​டியை விளை​யாட விருப்​பம் இல்​லை​யென்​றால் அந்த அணி​யின் கேப்​டன் அந்த போட்​டியை ஃபோர்​பிட் செய்ய முடி​யும். அதாவது ஒரு போட்​டி​யின் இன்​னிங்ஸை விளை​யா​டா​மல் விலக முடி​யும். ஆனால் ஒரு​நாள் போட்​டி, டி 20 போட்​டிகளில் இதை செய்​தால் அந்த போட்​டி​யில் இருந்து வில​கு​வதற்கு சமம். அதாவது அந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்டு எதிரணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும்....
 இந்​திய குத்​துச்​சண்டை கூட்​டமைப்பு சார்​பில் பிஎஃப்ஐ கோப்​பைக்​கான குத்​துச்​சண்டை போட்டி சென்​னை​யில் நடை​பெற்​று வருகிறது. இதில் மகளிருக்​கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் அசாமை சேர்ந்த அங்​குஷிதா போரோ 3-2 என்ற கணக்​கில் ராஜஸ்​தானை சேர்ந்த பர்​தவி கிரே​வாலை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். 65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறு​திப் போட்​டி​யில் சர்​வீசஸ் அணியை சேர்ந்த அருந்​ததி சவுத்ரி 5-0...
இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து...
தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அண்மையில் டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை ஆவடியிலுள்ள நாசரேத் கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றதாகவும்,...