இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற ரோஹித் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் அருகில் அமர்ந்திருந்தார் ரோஹித் சர்மா....
கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் வெள்ளை நிற உடைகளில்தான் வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் வண்ண சீருடைகளில் விளையாடுகிறார்கள். இந்த மாற்றத்துக்கு பின்னர் பெரிய கதையும், போராட்டமும் உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சி பெட்டி (டி.வி) கருப்பு வெள்ளையில் இருந்து வண்ண நிறத்துக்கு மாறியது. அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மீடியா நிறுவனரான கெர்ரி பேக்கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்தார்.
அவர்,...
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும்...
இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. ஐந்து டி20 போட்டிகள் அக்டோபர் 29 (கான்பெர்ரா), அக்டோபர் 31 (மெல்பர்ன்), நவம்பர் 2 (ஹோபார்ட்), நவம்பர் 6...
பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து...
மகளிர் கிரிக்கெட் முன்னேற பாடுபட்டவர்களுக்காக உலக கோப்பையை வெல்ல நாங்கள் விரும்புகிறோம்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்
admin - 0
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிரதிகா ராவல் 31 ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32...
கிரிக்கெட்டில் ஃபோர்பீச்சர் என்ற சட்டம் ஒன்று உள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட போட்டியை விளையாட விருப்பம் இல்லையென்றால் அந்த அணியின் கேப்டன் அந்த போட்டியை ஃபோர்பிட் செய்ய முடியும். அதாவது ஒரு போட்டியின் இன்னிங்ஸை விளையாடாமல் விலக முடியும்.
ஆனால் ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் இதை செய்தால் அந்த போட்டியில் இருந்து விலகுவதற்கு சமம். அதாவது அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்....
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் அசாமை சேர்ந்த அங்குஷிதா போரோ 3-2 என்ற கணக்கில் ராஜஸ்தானை சேர்ந்த பர்தவி கிரேவாலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணியை சேர்ந்த அருந்ததி சவுத்ரி 5-0...
இந்திய கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 3-வது வாரத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 19, 23, 25-ம் தேதிகளில் பெர்த், அடிலெய்டு, சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து...
தமிழ்நாடு சூப்பர் லீக் போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை: தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவிப்பு
admin - 0
தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அண்மையில் டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை ஆவடியிலுள்ள நாசரேத் கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றதாகவும்,...










