4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது.
கால்பந்து விளையாட்டில் மாபெரும் திருவிழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்பந்து சம்மேளனம்) நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் போட்டிகளில் இது முக்கியத்துவம்...
அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் வரும் 11-ம் தேதி முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், வீரர்களின் திறன், சாதனைகள், உலகக் கோப்பை வரலாற்றில் அணிகள் பெற்ற இடங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கு விரிவாகத் தரப்படுகிறது.
குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென்கொரியா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா
சொந்த மண்ணில் மெக்சிகோ
பயிற்சியாளர்: ஜேவியர் அகுய்ரே
பிஃபா தரவரிசை: 15
தகுதி...
80-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்ஆஎம் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் எஸ்டிஏடி சென்னை அணி வீரர் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 28.40 வினாடிகளில் கடந்து எஸ்டிஏடி டால்ஃபின் அணி வீரர் யாதேஷ் பாபுவின் பழைய சாதனையான 28.57 வினாடிகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
மகளிருக்கான 200 மீட்டர்...
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது ஆர்சிபி அணி. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிகண்டது.
37 வயதான விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில்...
அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும், சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆட்டத்தை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பின் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தொடரில் அனைவரது கவனத்தையும் தனது...
“ஆர்சிபி அணி பவர்பிளேவிலேயே ஆட்டத்தை பறித்துவிட்டது” – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் வேதனை
admin - 0
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது.
முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூகத்தை பயன்படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி பவர்பிளேவில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கான பாதையை எளிதாக்கியது. கடைசி...
“ஐபிஎல் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளோம்” – ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விவரிப்பு
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி. இந்த தொடரில் ரஜத் பட்டிதார் 192.69 ஸ்டிரைக் ரேட்டுடன் 501 ரன்கள் விளாசி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: கடந்த ஆண்டு எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம்...
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஆர்சிபி – இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தியது எப்படி?
admin - 0
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சாய் சுதர்சன் 2 பவுண்டரிகள் அடித்தார். புவனேஷ்வர் குமார்...
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடுகிறது.
இப்போட்டியில்...
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த குஜராத்...









