Google search engine
குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர் சிறுநீரக பாதிப்​பால் அவதிப்​பட்டு வந்த நிலை​யில், அவரது குடும்ப நண்​ப​ரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்​பவர், தனது கிட்​னியை தானம் அளிக்க முன்​வந்​துள்​ளார். இதற்​காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான அங்​கீ​காரக் குழு​விடம் விண்​ணப்​பிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக ஈரோடு மாவட்ட ஆட்​சி​யர் அளித்த அறிக்​கை​யில் கணேசனும், பெரிய​சாமி​யும்...
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர். இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்....
ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதுரையில் 3-வது நாளான நேற்று மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத் ததில் பேசியதாவது:மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த...
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த ஆக.30-ம் தேதி முதல்வர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஜெர்மனியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரிகள், தமிழர் குடும்பத்தினர் முதல்வரை...
அதி​முக மூத்த தலை​வர் கே.ஏ.செங்​கோட்​டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் கட்​சி​யினருடன் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் திறந்து செய்​தி​யாளர்​களிடம் பேச உள்​ள​தாகக் கூறி கட்​சி​யில் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளார். இந்​நிலை​யில் கே.ஏ.செங்​கோட்​டையன், திருப்​பூர் மாவட்​டம் பெரு​மாநல்​லூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்​கேற்க நேற்று வந்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர், “நான் சசிகலாவை சந்​திக்​க​வில்​லை,”...
கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​பட்​டுள்​ளது. அத்​திக்​கட​வு-அ​வி​நாசி திட்ட கூட்டமைப்பு சார்​பில் கடந்த பிப்​ர​வரி மாதம் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அன்​னூரில் நடந்த பாராட்டு விழா​வில் எம்​ஜிஆர், ஜெயலலிதா படங்​கள் இடம்​பெறாததைக் கண்​டித்​து, முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி எம்​எல்​ஏவு​மான கே.ஏ.செங்​கோட்​டையன் விழாவைப் புறக்​கணித்​தார். தொடர்ந்​து, பழனி​சாமி​யின் பெயரை...
மேஷம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். ரிஷபம்: மன இறுக்கம் நீங்கும். முகப் பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும். மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரத்தில்...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்​டை​யில் அன்​புமணி​யின் புகைப்படம் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத் தலை​வர்​கள், செய​லா​ளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்​தார். கட்சி வளர்ச்​சிப் பணி​கள், அன்​புமணி செயல்​பாடு​கள் மற்​றும் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக நிர்​வாகி​களு​டன் ராம​தாஸ் ஆலோசனை நடத்​தி​னார். தொடர்ந்​து, கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்டை...
தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டு உள்​ளார். அரூர் அரு​கே​யுள்ள மாவேரிப்​பட்டி கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 30-க்​கும் மேற்பட்ட மாணவ, மாணவி​கள் பயில்​கின்​றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்​நிலையில், தலைமை ஆசிரியை...
ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார். தமிழகம் முழு​வதும் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக அண்​மை​யில் தரம் உயர்த்​தப்​பட்​டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்​நிலைப் பள்​ளி​யும் ஒன்​று. இந்​நிலை​யில், இப்​பள்​ளி​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்​பு​களை நேற்று தொடங்கி வைத்​து, பள்​ளி​யில்...