Google search engine
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​துப் பேசினார். பழனி​சாமி பிரச்​சா​ரத்​தின்​போது வரும் கூட்​டம், நிச்​ச​யம் வாக்கு களாக மாறும் என்று அவர்தெரி​வித்​தார். சேலத்​தில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வந்த பாஜக மேலிடப் பார்​வை​யாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர், நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி வீட்​டுக்​குச் சென்​று, ஒரு மணி நேரத்​துக்​கும்...
போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க தயங்​கு​கின்​றனர் என்று உயர் நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தென்​காசி​யைச் சேர்ந்​தவர் நீல​கண்​டன். ஒரு பெண் மற்​றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக இவர் மீது போலீ​ஸார் 2 வழக்​கு​கள் பதிவு செய்​தனர். இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக் கோரி, உயர்...
 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர் விஜய் கூறியது அவரது தனிப்​பட்ட கருத்​து, மக்​களின் கருத்து அல்ல என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சேலம் மாவட்​டம் எடப்​பாடி​யில் நேற்று அதி​முக நகரம், ஒன்​றிய, பேரூர் கட்சி நிர்​வாகிளை சந்​தித்​துப் பேசிய அவர், கட்​சி​யினருடன் ஆலோ​சனை மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், கட்டிடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏறி நின்றனர். விஜய் பேசிய இடத்துக்கு அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீதும் ஏராளமான தொண்டர்கள் ஏறி அமர்ந்ததால், அது பாரம் தாங்காமல்...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பஞ்சாயத்துக்கு இழுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக. திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் 73-வது பிறந்த நாள் 19-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவரது ஆதரவாளர்கள், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிறந்த நாள் விழாவுக்கு...
​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்​லபுரத்​தில் நடை​பெற்ற பொதுக்​குழுவை அங்​கீகரித்து இந்​திய...
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ரான வழக்​கில் நிலை அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸார் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் அணுகி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளார். சென்னை அருகே காட்​டாங்​குளத்​தூரில் கடந்த மே மாதம் நடை​பெற்ற சைவ சித்​தாந்த மாநாட்​டில் பங்​கேற்க வந்த மதுரை ஆதீனத்​தின் கார் மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி​யது. அதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், இதில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு...
அதி​முக ஒன்​றிணைய வேண்​டும் என்ற எனது கருத்​துக்கு தொண்​டர்​கள், பொது​மக்​களிடையே வரவேற்பு கிடைத்​துள்​ளது. இதை புரிய வேண்​டிய​வர்​கள் புரிந்து கொள்ள வேண்​டும் என முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார். முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி அதி​முக எம்​எல்ஏவு​மான செங்​கோட்​டையன், கடந்த 5-ம் தேதி, செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது,; ‘அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும். இதைச் செய்​யத் தவறி​னால், இதே மனநிலை​யில் இருப்​பவர்​களை சேர்த்து...
குன்​னூர் கோடேரி கிராமத்​தில் ஒரே வீட்டு எண்​ணில் 79 வாக்​காளர்​கள் உள்​ள​தாக வந்த தகவலை அடுத்​து, வட்டாட்சியர் உட்பட அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த ஜனவரி மாதம் வெளி​யிட்ட குன்​னூர் சட்டபேரவை தொகு​தி​யில், கோடேரி கிராமம், பாகம் 210-ல் உள்ள இறுதி வாக்​காளர் பட்​டியலை, 12-வது வார்டு உறுப்​பினர் மனோகரன் ஆய்வு செய்​த​தில் குறை​களை கண்​டறிந்​தார். அதில், குறிப்​பிட்ட வாக்​குச் சாவடிக்கு உட்​பட்டு 12, 17-ம் எண் வார்​டு​கள்...
அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம், வடபழனி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் பொதுச்​ செயலாளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளியோ​ருக்கு நலத்திட்ட உதவி​களை வழங்​கி​னார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு என்ற தாரக மந்​திரத்தை நமக்கு போதித்​தவர் பேரறிஞர் அண்​ணா. சிறந்த...