கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நிறுவப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டில் பிறந்தார்.
சுடலை முத்துப் பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்ற புகழுடன் விளங்கியவர். அண்ணா,...
கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.36 கோடி அரசு மானியம்: 20 பேருக்கு ‘கைவினைப் பொக்கிஷம்’, ‘பூம்புகார்’ விருதுகள்
admin - 0
அறநிலையத் துறை சார்பில் கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவுக்கான அரசு மானியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். அந்த வகையில், உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.18 கோடிக்கான காசோலையை சுசீந்திரம் -
கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்கள் இணை ஆணையர் ஜான்சிராணியிடமும், அரசு மானியம் ரூ.10 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் தக்கார் ரஞ்சிதாவிடமும், அரசு மானியம்...
தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் விபத்து இடத்துக்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான பயிற்சியை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வழங்க உள்ளது.
இந்த பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும், பள்ளி, அடுக்குமாடி...
ரூ.13 கோடி செலவில் கோவளம் உள்ளிட்ட 11 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
admin - 0
ரூ.13 கோடியே 62 லட்சம் செலவில் கோவளம் உள்ளிட்ட 11 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
கோவளம் ஊராட்சி மற்றும் 10 ஊரகக் குடியிருப்புபகுதிகளுக்கு ரூ.13 கோடியே 62 லட்சம் மதிப்பில் உயிர் நீர் இயக்கம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் பங்களிப்புடன் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்காக புதுப்பாக்கம் கிராமத்தில் 5 திறந்தவெளி...
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரம்: தாம்பரத்தில் மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
admin - 0
கேரளாவில் தந்தையின் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், தாம்பரத்தில் தங்கியுள்ள அவரது மகளான கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
கேரளா மாநிலத்தில், நெடும்பரம்பில் கிரெடிட் சிண்டி கேட் என்ற நிதி நிறுவனம், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்து, ஏராளமான முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வட்டித் தொகையையும், முதலீடு செய்த தொகையையும் திருப்பி வழங்காமல், பொதுமக்களை ஏமாற்றிய தாக...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செயல்படும் தனியார் பள்ளியில் நேபாளத்தை சேர்ந்த ஜனக் என்பவர் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் பகதூர் (25) பெங்களூருவில் உள்ள தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்காக கோத்தகிரிக்கு வந்த பகதூர் நேற்று முன்தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்றார். சில மணி நேரங்கள் கழித்து நாய் மட்டும் வீடு திரும்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்...
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும்: அன்புமணி, அண்ணாமலை, விஜய் வலியுறுத்தல்
admin - 0
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி, அண்ணாமலை, விஜய் ஆகியோர் வலியுறுத்திஉள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது, எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை...
கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் ஆகிய ‘என்.எஸ்.கே’ 1908-ம் ஆண்டு பிறந்தார். 1940, 1950-களில் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்றெல்லாம் புகழுடன் விளங்கியவர்.
ஜி.என்.செட்டி சாலை - திருமலைப் பிள்ளை சாலை சந்திப்பில் அண்ணாவால் திறக்கப்பட்ட கலைவாணர்...
ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், மூத்த கல்வியாளருமான எஸ்.எஸ்.ராஜகோபாலன் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணாமாக, சென்னை, கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காலமானார். ராஜகோபாலனின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்திய...
சூரியக் கட்சியில் இருக்கலாம், சூப்பர் ஹீரோ கட்சியுடன் பேசலாம் என கதர் கட்சிக்குள் இரண்டு ‘கட்சிகள்’ கச்சைகட்டி ஆடும் நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாராம் கதர் கட்சியின் ‘வெல்த்’ தலைவர்.
சூரியக் கட்சியால் சில பல சகாயங்களை பெற்றுவரும் அவருக்கு அத்தனையும் விட்டுவிட்டு அந்த முகாமை விட்டு மாற்று முகாம் நோக்கிச் செல்வதற்கு மனம் வரவில்லையாம். அதனால், முடிந்தவரைக்கும் சூரிய கட்சி கூட்டணியிலேயே நீடிப்பதற்கான அத்தனை வேலைகளையும்...
