Google search engine
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில்...
 உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில்...
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளி​யுறவுத்​துறை இணை​யமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் 2-வது ஆட்சி காலத்​தில் இது​வரை 1,703 இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 1,562 பேர் ஆண்​கள், 141 பேர் பெண்​கள். அதி​கபட்​ச​மாக பஞ்​சாபைச் சேர்ந்த...
மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை ஆகும். எதிர்க்கட்சிகளின் மீது அவர் முழுநம்பிக்கை வைத்தார். முதலில் நாடு, அதன்பிறகு மாநிலம், அதற்கு அடுத்து கட்சி, அதன்பிறகே குடும்பம். எந்தவொரு சூழலிலும் நாட்டின்...
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜவுரி பகுதிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூர்' நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையோரம் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மீது பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காஷ்மீருக்கு...
ஜார்க்​கண்ட் மாநிலம் தேவ்​கரில் புகழ்​பெற்ற வைத்​தி​ய​நாதர் கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனித கங்கை நீரை எடுத்​து​வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்​கம். இது கன்​வர் யாத்​திரை என அழைக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் இக்​கோ​யிலுக்கு சுமார் 35 பக்​தர்​கள் சென்ற ஒரு பேருந்​தும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்​தில் 18 பக்​தர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 20-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம்...
ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது என்று ராஜஸ்​தான் எம்பி அனு​மன் பெனி​வால் கூறி​யதை கேட்டு மக்​களவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. ராஜஸ்​தானின் நாகவூர் பகு​தியை சேர்ந்​தவர் அனு​மன் பெனிவால். வழக்​கறிஞ​ரான இவர் கடந்த 2003-ல் இந்​திய தேசிய லோக் தளம் கட்​சி​யில் இணைந்​தார். கடந்த 2004-ம் ஆண்​டில் பாஜக​வில் ஐக்கிய​மா​னார். கருத்து வேறு​பாடு காரண​மாக 2013-ல் பாஜக​வில் இருந்து வெளி​யேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்​தந்​ரிக் என்ற கட்​சியை தொடங்​கி​னார். ராஜஸ்​தானின்...
​பாகிஸ்​தானுக்கு எதி​ரான போரை தான் நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலை​யில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரி​யம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார். ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை குறித்து நாடாளு​மன்​றத்​தில் நேற்று நடை​பெற்ற விவாதத்​தின்​போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது எதிர்க்​கட்​சிகள் பாறை போல உறு​தி​யாக நின்று மத்​திய அரசுக்கு...
பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்' குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. கடந்த ஏப்​ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் கொடூரத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களை தேடும் பணி​யில் கடந்த 3 மாதங்​களாக இந்​திய...
ஆந்​தி​ரா​வில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்​திர தினம் முதல் மாநிலம் முழு​வதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அமல்படுத்​தப் போவ​தாக அறி​வித்​துள்​ளார். தேர்​தல் வாக்​குறு​தி​யான இதனை அமல்​படுத்த தீவிர ஏற்​பாடு​கள் மாநிலம் முழு​வதும் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், ஆந்​திர மாநில அரசு பஸ் போக்​கு​வரத்து கழக (ஏபிஎஸ்​ஆர்​டிசி) நிர்​வாக இயக்​குநர் துவாரகா திரு​மல​ராவ் திருப்​பதி அடுத்​துள்ள வெங்​கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை...