Google search engine
 ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை மணிகா விஸ்​வகர்மா வென்​றுள்​ளார். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்​வ​தேச அழகி போட்​டி​யில் இந்​தி​யா​வில் சார்​பில் அவர் பங்​கேற்க உள்​ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்​வ​தேச அளவில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ அழகி போட்டி நடத்​தப்​பட்டு வரு​கிறது. இரண்​டாம் உலகப்​போரின்​போது இந்த போட்டி நிறுத்​தப்​பட்​டது. பின்​னர் கடந்த 1952 முதல் மீண்​டும் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்த...
பெங்​களூரு​வில் 4 வயது குழந்​தையை தெரு நாய் கடித்​த​தில் ரேபீஸ் நோய் தாக்​கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்​நாடக மாநிலத்​தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. நிகழாண்​டில் ஜூலை வரை 2.81 லட்​சம் பேர் நாய்க்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர். 26 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக புள்ளி விவரம் தெரிவிக்கின்​றது. எனவே தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்​.​பாட்​டீல் அண்​மை​யில் உத்தர​விட்​டார். இதனிடையே கடந்த ஏப்​ரலில்...
 ஜம்மு மாகாணத்​தின் கிஷ்த்​வார் உள்​ளிட்ட எட்டு மாவட்​டங்​களில் பாகிஸ்​தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிர​வா​தி​கள் ஊடுரு​வி​யிருப்​பது நாட்​டின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது. இந்த பகுதி 2021 வரை தீவிர​வாதத்​தால் பாதிக்​கப்​ப​டாத பகு​தி​யாக இருந்​தது. ஆனால் தற்​போது பெரிய தீவிர​வாத சம்​பவங்​கள் மற்​றும் என்​க​வுன்ட்​டர் நடை​பெறும் முக்​கிய தளமாக மாறி​விட்​டது. இந்த நிலை​யில், கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள ஒரு மலைப்​பகு​தி​யில் தீவிர​வா​தி​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக உளவுத் துறை மூலம்...
உ.பி.​யின் ஆக்ரா அரு​கிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்​ளது. இங்கு மிக​வும் பழமை​யான முஸ்​லிம்​களின் தர்கா உள்​ளது. முகலாயர் ஆட்​சிக்​கால இந்த கட்​டிடத்​தின் உள்ளே நவாப் அப்​துஸ் சமது என்​பவரின் புனித சமாதி உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை தோறும் முஸ்​லிம்​கள் வந்து வணங்​கிச் செல்​வது வழக்​கம். இந்த இடம், உ.பி. அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்​பரா மங்கி (தேசிய...
ஆந்​தி​ரா​வில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்​களுக்​கான இலவச அரசு பேருந்து பயண திட்​டம் ‘ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதற்​கான நிபந்​தனை​கள் நேற்று வெளி​யானது. இதன்​படி, பல்ல வெலுகு, (நகர்ப்​புறங்​களில் இருந்து கிராமங்​களுக்கு இயக்​கும் பேருந்​து) அல்ட்ரா பல்ல வெலுகு, நகர பேருந்​துகள், மெட்ரோ எக்​ஸ்​பிரஸ் மற்​றும் எக்​ஸ்​பிரஸ் ஆகிய 5 பிரிவு​களின் கீழ் இயக்​கப்​படும்...
ஆந்திர மாநிலம் கர்​னூல் மாவட்​டம், ஆள்​ளகட்டா சட்​டமன்ற தொகு​தி​யின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்​பினர் அகிலபிரியா. இவர் இளம் வயதிலேயே ஆந்​திர மாநிலத்​தின் அமைச்​ச​ராக கடந்த சந்​திர​பாபு ஆட்​சி​யின் போது பதவி வகித்​தார். நடிகை ரோஜா, பதவி வகித்த சுற்​றுலா மற்​றும் இளைஞர் மேம்​பாடு துறை​யின் அமைச்​ச​ராகவே அகில பிரி​யா​வும் பதவி வகித்​தார். இந்​நிலை​யில், நேற்று அவர் கர்​னூலில் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்​சி​யில், நடிகை ரோஜா அமைச்​ச​ராக...
‘​வாக்கு திருட்​டு’ தொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்​தல் அதிகாரி​கள் மீண்​டும் கடிதம் அனுப்பி உள்​ளனர். அதில், குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க கேட்​டுக் கொண்டுள்ளனர். ‘‘மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்​டுள்​ளன. கர்​நாட​கா​வில் உள்ள மகாதேவபுரா தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார். இதுதொடர்​பாக...
​திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இந்​தி​யா​வில் கடந்த 60 ஆண்டுகளுக்​கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வரு​மான வரி சட்​டத்​துக்கு மாற்​றாக புதிய சட்​டம் இயற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்​டது. இதன்​படி, பல சிக்​கலான நடை​முறை​கள் நீக்​கப்​பட்​டு, எளிமைப்​படுத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா 2025 கடந்த பிப்​ர​வரி 13-ம் தேதி மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு...
 ​நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, பெங்​களூரு உட்பட பல நகரங்​களில் 40-க்​கும் மேற்​பட்ட தமிழ்ச்​சங்கங்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் தமிழ் குடும்​பத்தின் குழந்​தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்​றனர். சில மாநிலங்களில் தனி​யாக நிர்​வாகிக்​கப்​படும் தமிழ்​வழிக் கல்விக்​கான பள்​ளி​களும் 12 -ம் வகுப்பு வரை நடை​பெறுகின்​றன. இவற்​றுக்கு 1 முதல் 12 வகுப்​பு​கள் வரை தேவைப்​படும் தமிழ்​நாட்டு அரசு பாட நூல்​கள் இலவச​மாகக் கிடைத்து வந்​தன. இதன் விநி​யோகத்தை நடப்​பாண்டு...
பெங்​களூரு​வில் மெட்ரோ ரயி​லின் மஞ்​சள் பாதையை​யும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இதன் மூலம் ஐடி ஊழியர்​களும் ஓசூர் பயணி​களும் பெரு​மள​வில் பயனடைவார்கள். பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்​களூரு வந்​​தார். அங்​கிருந்து பெங்​களூரு கெம்​பேக​வுடா ரயில் நிலை​யத்​துக்கு சென்ற அவர், பெங்​களூரு-பெல​கா​வி, அமிர்​தசரஸ்​-ஸ்ரீ மாதா வைஷ்ணோ...