Google search engine
மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்புத் திருத்​தப் பணிக்​காக (எஸ்​ஐஆர்) உச்​ச நீ​தி​மன்ற அறிவுறுத்​தலின்​படி பிற மாநிலங்​களில் இருந்து நீதித்​துறை அதிகாரி​கள் வரவழைக்​கப்​பட்​டிருந்​தனர். கடந்த ஏப்​ரல் 1ம் தேதி, மால்டா மாவட்​டத்​தின் காலி​யாசக் மற்​றும் மோதாபரி பகு​தி​களில் பணி​களில் ஈடு​பட்​டிருந்த 7 நீதித்​துறை அதி​காரி​களை சமூக விரோத கும்​பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்​தது. இதில் மூன்று பெண் அதி​காரி​கள் மற்​றும் 5 வயது குழந்​தை​யும் அடங்​கு​வர். சுமார்...
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறியிருப்பதாவது:பல்​வேறு சேவை​களுக்கு ஆதார் எண் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறு​வதற்​கான நடை​முறை​கள் பலவீன​மாக உள்​ளன. இதனால் ஊடுரு​வல்​காரர்​கள் எளி​தாக ஆதார் எண்ணை பெற்​று​விடு​கின்​றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர், சிறுமியருக்கு மட்​டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்​டும். அதற்கு மேற்​பட்​ட​வர்களுக்கு ஆதார் எண் வழங்​கப்​படக்​கூ​டாது.இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்டு...
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் வழிபட அனு​ம​தி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமை​யிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​சாசன அமர்வு விசா​ரிக்க தொடங்​கி​யுள்​ளது. 2-வது நாளான நேற்று மத்​திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்​கங்​கள் மூட நம்​பிக்​கையா என்​பதை நீதி​மன்​றங்​கள்...
நாட்​டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்யப்​பட்​டது. நாட்​டில் கடல் வழித்​தடம் மற்​றும் நீர்​நிலைகள் அதி​கள​வில் உள்ளன. விமான நிலை​யம் அமைக்க முடி​யாத இடங்​களில் கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்தி சுற்​றுலாவை மேம்​படுத்த திட்​ட​மிடப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதி​யாக கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்த ஸ்கை​ஹாப் ஏவி​யேஷன் என்ற நிறு​வனம் தயா​ராகி வரு​கிறது. இந்​நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில்...
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே... இந்​தியா முழு​வதும் பிஹு, விஷு, வைசாகி மற்​றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் ​கோலம் பூண்​டுள்ள இவ்​வேளை​யில், மக்கள் அனை​வருக்​கும் எனது இதயங்​க​னிந்த வாழ்த்​துகளை தெரிவித்துக் கொள்​கிறேன். இந்த நன்​னாளில் புதுப்​பித்​தல் உணர்வு நம்மை நிரப்​புவது போல, இந்​திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்​றுப் பாதை​யில் பயணிக்கத் தயா​ராகி​விட்​டது. குறிப்​பாக, ஏப்​ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலே​வின் 200-வது பிறந்​த​நாள்...
மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி உண்​ணும் பிராமணர்​களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் பேசுபொருளாகி உள்​ளது. இது குறித்​து, முதல்​வர் மம்தா பிரச்​சா​ரத்​தில் பேசுகை​யில், "பாஜக ஆட்​சிக்கு வந்​தால், வங்​காள மக்​களின் உணவுப் பண்​பாடு, குறிப்பாக நமக்கு மிக​வும் பிடித்​த​மான மீன்...
அ​சாமில் மாட்​டிறைச்சி உண்​பது குறித்த தனது நிலைப்​பாட்டை முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்​ளார். என்​றாலும் முந்​தைய நிலைப்​பாட்​டில் இருந்து அவர் பின்​வாங்கி விட்​ட​தாக சமாஜ்​வா​தி, ஆம் ஆத்மி ஆகிய கட்​சிகள் விமர்​சனம் செய்​துள்​ளன. இது தொடர்​பாக ஹிமந்த பிஸ்வா சர்​மா, செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “முஸ்​லிம்​கள் மாட்​டிறைச்சி சாப்​பிடு​கிறார்​கள். அதற்​குத் தடை ஏதும் இல்​லை. அசாமில் மாட்​டிறைச்சி சாப்​பிடும் முஸ்​லிம் சமூகம் பெரிய அளவில் உள்​ளது. அவர்​களைச் சாப்​பிட வேண்​டாம்...
மத்தி​யில் ஆளும் பாஜக​வின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. தற்போது 21 மாநிலங்​களில் பாஜக அல்​லது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி நடை​பெறுகிறது. கடந்த 1977-ம் ஆண்​டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்​து, ஜனசங்​கம் ‘ஜனதா கட்​சி​யுடன்' இணைந்தது. எனினும் சித்​தாந்​த ரீ​தி​யான வேறு​பாடு​களின் காரண​மாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்​ரல் 6ம் தேதி 'பார​திய ஜனதா கட்​சி' உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த...
மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அண்​மை​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் திருத்​தப்​பட்ட வாக்​காளர் பட்​டியலை தயாரித்​துள்​ளது. அதில் சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. எனினும் அதி​காரப்​பூர்வ இறு​திக்​கட்ட வாக்​காளர் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் இன்​னும் வெளி​யிட​வில்​லை. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 63.66 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டிருந்​தனர். இதையடுத்து மேற்கு...
உத்​தரபிரதேச மாநிலம் கோரக்​பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்​கிளில் எவரெஸ்ட் அடி​வார முகாம் (பேஸ் கேம்ப்) சென்​றடைந்த முதல் இந்​தி​யப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்​துள்​ளார். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்​கள் கடின​மான பயணத்​துக்கு பிறகு 17,560 அடி உயரத்​தில் உள்ள அடி​வார முகாமை வெற்​றிகர​மாக சென்​றடைந்​தார். இந்​தப் பயணத்​தின்​போது, அவர் மைனஸ் 12...