Google search engine

நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தி. மு. க. பொதுக்கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட...

திருவட்டார்: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோபிஷா (32). இவரது கணவர் கிளிட்டஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (40). இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள் ஆவார்கள். சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே...

தக்கலை: டியூஷன் ஆசிரியர் வீட்டில் மர்ம சாவு

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி பகுதி பருத்தியறை தோட்டத்தை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (60). இவரது மனைவி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வீட்டில்...

மார்த்தாண்டம்: பஸ்ஸில் மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

மார்த்தாண்டம் அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி செல்வி (65). இவர் நேற்று (மார்ச் 11) குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது செல்வி தனது...

மேல்புறம்: பா. ஜ. க பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நேற்று (மார்ச்.12) மாலையில் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை...

குமாரபுரம்: சகோதரர்கள் மோதல்; போலீசார் வழக்கு

குமாரபுரம் அருகே வடக்குபாகம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (45). இவர் நாகர்கோவில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி முருகன் (44). இவர்கள் இருவரும் ஒரே...

கருங்கல்: காங்கிரஸ் பிரமுகர் உடலை அடக்க மனைவி எதிர்ப்பு

கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதி சேர்ந்தவர் காட்வின் நேசராஜ் (38). இவர் கிள்ளியூர் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவார். இவர் நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.  இந்த நிலையில்...

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் பஸ்சில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து இதனை தடுக்க குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்....

பார்வதிபுரத்தில் கஞ்சா வைத்திருந்த ஐ. டி. ஊழியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை...

மணவாளக்குறிச்சி: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (31). இவருக்கும் திருச்செந்தூர் கோவில் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்தத் தம்பதிக்கு நேகா...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...