நாகர்கோவிலில் மின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
தமிழ்நாடு பகிர்மான கழகம் மற்றும் கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டம் ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கான மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவிலில் நேற்று (மார்ச் 14) நடந்தது. கன்னியாகுமரி...
மாத்திரவிளை: எம். எல். ஏ. தொடங்கி வைத்த பயணிகள் நிழற்குடை
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட, மணலிக்காட்டுவிளை புனித தெரசம்மாள் குருசடி முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று இருந்தது. இந்த பழைய நிழற்குடையை மாற்றி மின் வசதியுடன்...
பள்ளியாடி: நாளை புகழ்பெற்ற சர்வ மத பிரார்த்தனை
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் பழைய பள்ளி அப்பா திருத்தலம் ஒன்று உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த புளிய மரத்தின் அருகில் உள்ள இந்த திருத்தலம் மும்மத அடையாளங்கள் உடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தலமாகும்.
இங்கு...
தக்கலை: நள்ளிரவில் வீட்டிலிருந்த 2 பள்ளி மாணவிகள் மாயம்
தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக தனது இரண்டு மகள்களுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நாகர்கோவில்...
தக்கலை: வெளிநாட்டில் வேலை என மோசடி; வாலிபர் கைது
தக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டு விளையை சேர்ந்தவர் ராஜா (56) இவரிடம் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த ரிஜோ ஜெனிஷ் (30) என்பவர் தான் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்துவதாக கூறியுள்ளார்.
இதை...
நட்டாலம்: பெட்டிக் கடையில் 152 புகையிலை பாக்கெட் பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அந்தப் பகுதிக்குச் சென்று ஒவ்வொரு கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது...
மார்த்தாண்டம்: பஸ்சில் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதி வட்ட விளையை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி கீதாதேவி. இவர் நேற்று (மார்ச் 14) தேவையான பொருட்கள் வாங்க பஸ்சில் மார்த்தாண்டம் சென்றார். அப்போது பஸ்சில் இருந்த இரண்டு...
மார்த்தாண்டம்: தார் போட்ட ஒரே நாளில் சாலை பழுது
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் பம்மத்திலிருந்து திருவள்ளுவர் பஸ் டெப்போ பகுதிகளில் தார் போடப்பட்ட பகுதி ஒரே இரவில் பழுதடைந்தது....
அதங்கோடு: மாயகிருஷ்ண சுவாமி கோயில் தங்க வாகனத்தில் ஊர்வலம்
அதங்கோடு ஆனந்தநகர் மாயகிருஷ்ண சுவாமி கோயில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியான நேற்று சிறப்பு பூஜைகள், கலச பூஜை, கலச அபிஷேகம் அதனைத் தொடர்ந்து,...
இரணியல்: வீட்டில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை
குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஷியாம் மனைவி பரம ஜெசிலட் (59). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து...
















