Google search engine

கிள்ளியூர்: தாலுகா நீதிமன்றம் அமைக்க அனைத்து கட்சி கூட்டம்

கிள்ளியூர் தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ சட்டசபையில் கோரிக்கை வைத்தார் அடிப்படையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது தற்காலிக நீதிமன்றம் கருங்கல் அருகே...

வெள்ளிமலை: பள்ளி கட்டிட திறப்பு.. தமிழக கவர்னர் பேச்சு

வெள்ளிமலை அருள்மிகு பாலமுருகன் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் காஞ்சி ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி புதிய கட்டட திறப்பு விழா இன்று மாலை நடந்தது. பள்ளித் தாளாளர் ராஜரெத்தினம்...

கூட்டாலுமூடு: அம்மன் கோயில் விழா; தமிழக ஆளுநர் பங்கேற்பு

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்தரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவில் இந்து சமய மாநாடு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர்...

நாகர்கோவில்: பொன்னப்ப நாடார் சிலை; அமைச்சர் ஆய்வு

சுதந்திர போராட்ட தியாகி பொன்னப்ப நாடாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான...

பத்துகாணி: வன பகுதியில் மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை

குமரி மாவட்டம் பத்துகாணி வனப் பகுதியில் கடந்த வாரம் ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு காட்டு யானை புகுந்து முண்டன்காணி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம்...

வெள்ளிச்சந்தை: பைக் மோதி மூதாட்டி படுகாயம்

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சொர்ணம் (70). இவர் சம்பவ தினம் தனது மகளை திருமணம் செய்து கொடுத்த ஊரில் நடந்த திருவிழாவைப் பார்க்கச் சென்றார். பின்னர்...

அருமனை: கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மானிய விலை எண்ணெய் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருமனை வழியாக சொகுசு வாகனத்தில் ரேஷன் அரிசி கொண்டு செல்வதாக போலீசாருக்கு...

அதங்கோடு: முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை

அதங்கோடு, எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (78). இவர் தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் துளசிதரன் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை....

தேங்காபட்டணம்: பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

தேங்காபட்டணம் பகுதி முள்ளுர்துறையை சேர்ந்தவர் ஜாண்பிரிட்டோ மனைவி ஜோஜி (23). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோசப் கென்னடி (45). ஜோசப் கென்னடி மனைவி குப்பைகளை ஜோஜியின் வீட்டு முன்பு கொட்டியுள்ளார். இதை தட்டிக்...

மார்த்தாண்டம்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது

கருங்கல் அருகே பெருமாங்குழி பகுதி சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி அனுப்பிரியா (26). இவர் சம்பவ தினம் தனது 2 வயது குழந்தையுடன் கருங்கலில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்ஸில் சென்றார். மார்த்தாண்டம் பஸ் நிலையம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...