கோட்டாரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று கம்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சந்தேகம்...
தக்கலை: திருமணமான கல்லூரி மாணவி மாயம்
தக்கலை போலீஸ் சரகம் பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு. வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ரோகிணி சந்திரன் (27). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில்...
வெள்ளிகோடு: சாலையோரம் மின்கம்பத்தில் மோதிய கார்
தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் இன்று அதிகாலை திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் கொண்டு செல்லப்பட்டு வந்தது. திடீரென அந்த காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக...
களியக்காவிளை: சிபிஎஸ் இயக்கம் சார்பில் வாகன பேரணி துவக்கம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழகம் தழுவிய வாகன பேரணி மூன்று குழுக்களாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது....
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை
நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 0-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இதயநோய் கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் ராமலெட்சுமி தொடங்கிவைத்து பேசினார். அதன்பிறகு நடந்த முகாமில் 41...
குமரி எஸ். பிக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் முயற்சியில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் பொது மக்களுடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட கிறிஸ்து...
குமரி: பெண் கவுன்சிலர் குறித்து அவதூறு; 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பராசக்தி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீலிஜா இவர் 11-வது வார்டு கவுன்சிலராகவும், அ. தி. மு. க. வடக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். ஸ்ரீலிஜா வடசேரி போலீஸ் நிலையத்தில்...
நாகர்கோவிலில் ஆளுநரை வரவேற்ற வருவாய் அலுவலர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து...
குளச்சல்: வீட்டுக் கூரையிலிருந்து விழுந்து பிளம்பர் பலி
குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் ஐசக். இவர் கடந்த 18ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிளம்பிங் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது சன் ஷேடில் இருந்து...
களியக்காவிளை: வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேர் மீது வழக்கு
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபாஸ்டின் (48)...
















