Google search engine

குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம், ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்...

கருங்கல்:   தலைமை ஆசிரியர் அடித்ததில் மாணவி காயம்

கருங்கல், கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி அருகே ஏற்பட்ட புகை மூட்டத்தால் மாணவிகள் தும்மியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த...

ராஜகமங்கலம்: குளத்தில் தலை இல்லாத குழந்தையின் சடலம்

ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பகுளத்தில் நேற்று (செப்.11)  மதியம் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் அளித்த தகவலின் பேரில் சம்பவ...

கொல்லங்கோடு: காரில் 2 ஆயிரம்  லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியில் இருந்து படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஏற்றிக் கொண்டு சொகுசு கார் ஒன்று கேரளா...

குமரி: தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கட்டுமானம், தையல், ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள பணப் பயன் மனுக்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான...

நாகர்கோவிலில் போக்குவரத்து ஊழியர்கள் 23-வது நாளாக போராட்டம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஓய்வு பெற்ற...

ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் 2500 பேருக்கு சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி சுமார் 2500 வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1000-க்கும்...

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பெண்கள் அனைவரும்...

வேர்க்கிளம்பி: பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஜமாஅத் போராட்டம்

வேர்க்கிளம்பி அருகே ஜமா அத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 87 சென்ட் நிலம், சார் பதிவாளர் விடுப்பில் இருந்தபோது தனிநபர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து திருவிதாங்கோடு ஜமாத்...

அருமனை:  போலீஸ் மாயம்; 10 நாட்களுக்கு மேல் ஆனதால் மர்மம்

குழித்துறை பகுதியைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47), கடந்த 30ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அருமனை போலீஸ் குடியிருப்பில் அவரது செல்போனும் பைக்கும்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...