குளச்சல்: மின்னல் தாக்கி உடைந்த கான்கிரீட் கூரை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து குளச்சலில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் பூலவிளை பருதியில் மின்னல் தாக்கியதில் இன்ஜினியர் வில்பிரட்டு (56) என்பவர் கான்கிரீட் வீடு...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலை மீண்டும் சேதம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. எனவே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்....
கருங்கல்: பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 2 வருடம் சிறை
கருங்கல் அருகே உள்ள எட்டணியை சேர்ந்தவர்கள் ஜெயின் ராஜ் (32), சினேகராஜ் (28) நண்பர்கள். இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்தனர். கடந்த 2008- ஜூன் மாதம் 7-ம் தேதி பைக்கில் வேலைக்கு...
மார்த்தாண்டம்: காரில் கடத்திய 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி, தனி எஸ் ஐ மைக்கேல் சுந்தர்ராஜன் ஆகியோர் மார்த்தாண்டம் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் நேற்று (அக்.,24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யாமல் நாகர்கோவில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த...
நாகர்கோவில்: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி பிரேமலதா முத்துக்குமாரை விட்டு பிரிந்து கோவையில் உள்ள தனது தாயார் வீட்டில்...
நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யாமல் நாகர்கோவில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த...
இரணியல்: ஊராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
இரணியில் அருகே நுள்ளிவிளை ஊராட்சி 16 வது வார்டு மேல்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஊராட்சி நிர்வாகம் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மர்ம...
நித்திரவிளை: லாரி – சொகுசுகார் மோதல்; ஒருவர் படுகாயம்
புதுக்கடை அருகே உள்ள உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் குமார். இவர் நேற்று (அக்.,24) மேற்கு கடற்கரை சாலையில் தனது காரில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் காஞ்சாம்புறம் பகுதியில் சென்று...
குமரி: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் இன்று (அக். 24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள்...
















