குமரி: கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் அனிதா குமாரி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் நேற்று இரவு அருமனை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு...
முளங்குழி: கொத்தனாரின் அந்தரங்க பகுதியில் தாக்கு- வழக்கு
முளங்குழி பகுதி நெல்வேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாபு (53) கொத்தனார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்லசாமி மகன் அனிஷ். இவருக்குக் குடிப்பழக்கம் உண்டு. அனிஷ் அடிக்கடி குடித்துவிட்டு சாலையில் செல்லும்...
திருவட்டாறு: கஞ்சா விற்ற 2 பேர் கைது 1. 400 கிலோ பறிமுதல்
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். இரா. ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக திருவட்டாறு காவல் நிலைய...
திற்பரப்பு: சுற்றுலாப் பயணிகள் பணியாளர்கள் மோதல்
திற்பரப்பிற்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று 25-ம் தேதி மாலை சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு நேற்று மாலை 6 மணி அளவில்...
ராமன்துறை: நள்ளிரவில் கடல் சீற்றம் தடுப்பு சுவர் சேதம்
குமரி மாவட்டத்திற்கு நேற்று கள்ளக்கடல் எச்சரிக்கை விடுப்பட்டிருந்தது. மதியம் முதல் நள்ளிரவு வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் தேங்காய்ப்பட்டினம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்குச்...
கருங்கல்: கோவிலில் மீண்டும் உண்டியல் திருட்டு
கருங்கல் அருகே பால விளையில் பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. வழக்கம்போல் கோயில் நிர்வாகிகள் நேற்று வந்து பார்த்தபோது இசக்கியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
ஏற்கனவே...
திக்கணங்கோடு கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரிக்கை
திக்கணங்கோடு கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கேட்டு அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகளுடன் சென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து திக்கணங்கோடு கால்வாய் தண்ணீரைப்...
தக்கலை: பழக்கடையில் பூட்டை உடைத்துக் கொள்ளை
தக்கலை அருகே உள்ள இரணியல் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகே பார் அமைந்துள்ள பகுதியில் பழக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணி வரை அந்த...
குளச்சல்: போலி நகை அடகு வைத்து மோசடி.. 2 பேர் கைது
மண்டைக்காடு அருகே கருமங்குடல் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்சன் (65). இவர் குளச்சல் சன்னதி தெருவில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி குளச்சல்...
மார்த்தாண்டம்: பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
மார்த்தாண்டம் அருகே கோணங்காடு பகுதி சேர்ந்தவர் வின்சென்ட் (45). இவர் காஞ்சிர கோடு பகுதியில் பழைய வாகனங்களை பிரித்து விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் புகுந்த மர்ம நபர்கள்...
















