Google search engine

கிள்ளியூர்: கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா துறை அலுவலர்களுடன் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து, பொதுமக்களின் மனுக்களை பெற்று தெரிவிக்கையில்-இன்று கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்களுக்கு சிறப்பு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.  நடைபெற்ற வருவாய்...

கருங்கல்: இளைஞரின் தாடையை கடித்தவருக்கு 4 ஆண்டு சிறை

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் சுபின். இவரது சகோதரியை அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (34) என்பவர் சகோதரர் திருமணம் செய்திருந்தார். கணவன் மனைவி தகராறு காரணமாக இருதரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு...

குமரி: சேதமடைந்த வாழைகளை பார்வையிட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக 6000க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ஞாலம் சென்று சூறைக்காற்றினால் சேதமடைந்த வாழைகளை நேரில் பார்வையிட்டு...

இரணியல்: சாலையில் கிடந்த நகை- போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி சாந்தி. இவர் நேற்று முன்தினம் தனது பர்சில் 12 கிராம் தங்க நகை எடுத்துக்கொண்டு வில்லுக்குறிச்சி வந்துவிட்டு, திரும்பி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவரது கையில் இருந்த மணிப் பர்ஸ் தவறிவிட்டது. அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து...

மேல்புறம்: பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டம்

மேல்புறம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட களியக்காவிளை பேரூராட்சி அளவிலான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் களியக்காவிளை டவுன் பஞ்சாயத்து 164வது கிளைக் கமிட்டி கிளை செயலாளர் வினு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுகுமாரி கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற...

இலவுவிளை: மார் எப்ரேம் கல்லூரியில தேசியக் கருத்தரங்கம்

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் நிறுவனம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆலையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து கருத்தரங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறது.  இதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் பகுதியில் செயல்படும் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில்...

குளச்சல்: இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்திய பாஜக

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிகளில் நுழைந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த தீர செயலில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு வீரவணக்கம் செலுத்தும்  நிகழ்ச்சி பாரதிய ஜனதா சார்பில்...

நித்திரவிளை: மின்கம்பிகள் சேதம் நள்ளிரவில் சீரமைப்பு பணிகள்

திரவிளை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மீனவர் கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை தொடர்ந்து சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மேல் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதில் பல பகுதிகளில் சுமார் ஒரு...

நித்திரவிளை:   வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது

நித்திரவிளை அருகே காணவிளை பகுதியில் ஒரு கடையில் குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தபோது, கடையை ஒட்டியுள்ள வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.  அந்த வீட்டில் புகையிலை பொருட்களை...

கிள்ளியூர்: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்

கிள்ளியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் பேரூராட்சி சார்பில் கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆறு வார்டுகளுக்கு எஸ்டிமேட் எடுக்கப்பட்டு பணம் கட்டப்பட்டுள்ளது.  பணம் கட்டி சுமார் 6 மாதங்களாகவும் புதிய...