Google search engine

குஜராத் டைட்டன்ஸுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்?

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில்...

வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் லக்னோ அணி: இன்று ஹைதராபாத்துடன் மோதல்

ஐபிஎல் 18-வது சீசன் லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. லக்னோவிலுள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30...

4-வது அணியாக பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய கொல்கத்தா

மழையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பிளே ஆப் சுற்றிலிருந்து 4-வது அணியாக கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம்...

நேஹல் வதேரா, சஷாங்க், ஹர்பிரீத் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி

ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. பஞ்​சாபின் நேஹல் வதே​ரா, சஷாங்க் சிங், ஹர்​பிரீத் பிரார் ஆகியோர் சிறப்​பாக...

ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடக்கம்: பெங்களூரு – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் இடையே...

முஸ்டாபிஸுருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது வங்கதேச கிரிக்கெட் வாரியம்: டெல்லி அணியின் கடைசி 3 ஆட்டங்களில் பங்கேற்கிறார்

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கடைசி 3 லீக் ஆட்டங்களில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் பங்கேற்க...

90.23 மீ. தூரம் ஈட்டியை எறிந்த முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா சாதனை!

தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர், 90+...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.30.77 கோடி பரிசு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணி ரூ.30.77 கோடியை தட்டிச் செல்லும். ஐசிசி உலக டெஸ்ட்...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஐபிஎல் வீரர்களை விடுவிக்க அணிகளுக்கு பிசிசிஐ உத்தரவு

 குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், தேசிய அணிக்காக விளையாட வேண்டியது இருப்பதால் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறார். இதனால் பிளே ஆஃப் சுற்றில் அவருக்கு பதிலாக...

கால் இறுதி சுற்றில் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...