தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் தேமுதிக என்று நம் உழைப்பால் உணர்த்துவோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
21-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுதிய கடிதம்: சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக ‘ஒரே குலம் ஒரே இனம்’ என்ற கோட்பாட்டோடு சனாதனம், சமதர்மம், சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியாக தேமுதிக என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் மிகப்பெரிய சவாலாகும். இத்தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றி...
விரைவில் என்னுடன் 3 எம்எல் ஏக்கள் வருவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். ஓசூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்காதீர்கள்.
எனது மகள் காந்திமதி இன்று முதல்முறையாக பேசினார். அவர் நன்றாகப் பேசியுள்ளார். தற்போது என்னுடன் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். விரைவில் மீதமுள்ள 3 எம்எல்ஏக்களும் என்னுடன் வருவார்கள்” என்றார்.
முன்னதாக ராமதாஸ் மகள் காந்திமதி பரசுராமன் பேசியதாவது: எனது...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாளின் படத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாளராக இருந்தார்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்மாள் கடந்த 8-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் மதுரை திருமங்கலம் அருகில் உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப...
விஜய் தலைமையில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும்போது, நாங்கள் எப்படி அந்த கூட்டணியில் இருக்க முடியும்? முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏராளமான இளைஞர்கள்,...
மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம்
admin - 0
பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 2 ஆண்டுகளாக அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (50). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த குறுஞ்செய்தியும் வராததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதியுள்ளார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜூலை 25-ம் தேதி நடந்த...
நன்கொடை தராததால் நற்பெயரைக் கெடுத்தாரா? – மதிமுக மாவட்டச் செயலாளர் – காங்கிரஸ் எம்எல்ஏ மல்லுக்கட்டு!
admin - 0
2026 தேர்தலில் திமுக-வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் தென்காசி மாவட்டத்தில், ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸும் மதிமுக-வும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளராக இருப்பவர் ராம.உதயசூரியன். அண்மையில் இவர் தனது முகநூலில் பதிவிட்ட பதிவு ஒன்று, ஆளும் கூட்டணிக்குள் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. ‘ராமநதி - ஜம்புநதி கால்வாய் திட்டத்துக்கு திமுக அரசு ஒதுக்கிய ரூ.21 கோடியில் கமிஷன்...
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண்(10), பெரும்புகலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கவியரசன்(11) ஆகியோரும் அங்கு குளிக்க வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆற்றின் கீழ் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த கவியரசன் திடீரென கால்...
தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
admin - 0
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சிக்கும் இடையே நீடித்த பிரச்சினையில் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்பட்டதால் வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின்...
இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.5 கோடி முறைகேடு: கிருஷ்ணசாமி
admin - 0
பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற பொது மக்களை வாடகை அடிப்படையில் அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றதில் ரூ.5 கோடி அளவில் மிகப்பெரிய...
இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர்...










