Google search engine
திண்​டிவனத்​தில் உள்ள அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்தை தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கடந்த வாரம் சந்​தித்​தார். இந்​நிலை​யில், தைலாபுரத்​துக்கு முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் நேற்று சென்​று, பாமக நிறு​வனர் ராம​தாஸிடம், தனது குடும்​பத்​தில் நடை​பெறும் திரு​மணத்​துக்​கான அழைப்​பைக் கொடுத்​தார். பின்​னர் இரு​வரும் சிறிது நேரம் ஆலோ​சனை நடத்​தினர். இதுகுறித்து பாமக தரப்​பில் கேட்​ட​போது, “தமிழகத்​தின் அரசி​யல் கள நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர். தமிழகத்​தில்...
கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு மத்​திய அமைச்​சர்​கள் நிர்​மலா சீதா​ராமன், எல்​.​முரு​கன் ஆகியோர் நேற்று ஆறு​தல் கூறினர். மேலும், சம்​பவம் நடை​பெற்ற வேலுசாமிபுரத்​துக்கு சென்று பார்​வை​யிட்​டனர். பின்​னர், ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்​கும், காயமடைந்து சிகிச்சை...
கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் காட்டத்தை கிளப்பி இருக்கும் நிலையில், திமுக-வை விட்டுவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளை பழனிசாமி வம்புக்கிழுத்துப் பேசுவது ஏன் என்ற சர்ச்சையும் வெடித்திருக்கிறது. அ​தி​முக - பாஜக உடன்​படிக்கை ஏற்​படு​வதற்கு முன்பு திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் சில கட்​சிகளுக்​கு, அந்​தப் பக்​கம் அணி மாறி​விடலாமா என்ற சபல​மும் லேசு​பா​சாக இருந்​தது....
கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள்...
கரூரில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்காதது குறித்து கேள்விக்கு, “தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இப்போது எங்களுடன் மின் துறை அமைச்சர் வந்தார். அவர், மின்கம்பத்தில் தொண்டர்கள் ஏறும்போது தவெகவினர்தான் மின்சாரத்தை துண்டிக்குமாறு சத்தம் போட்டனர் என்றும், சிலர் ஜெனரேட்டரில் ஏறி விழுந்ததில் காலில் அடிப்பட்டது என்றும்...
கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று...
கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கோர சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக...
 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் காலம் இருக்​கிறது. கடைசி நேரத்​தில்​கூட கூட்​ட​ணிக்கு கட்​சிகள் வரலாம். இப்​போது இருக்​கின்ற கூட்​டணி கூட பிரிய​லாம் என்று அதி​முக முன்​னாள் அமைச்​சரும், மாவட்​டச் செய​லா​ள​ரு​மான கடம்​பூர் ராஜு எம்​எல்ஏ கூறி​னார். தூத்​துக்​குடி மாவட்​டம் ஓட்​டப்​பி​டாரம் தொகு​திக்கு உட்​பட்ட தாள​முத்​துநகர் அருகே அதி​முக ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கடம்​பூர் ராஜு, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​காக முதன்​முதலில் தேர்​தல் களத்​துக்கு...
​திண்​டிவனத்​தில் அதி​முக முன்​னாள் அமைச்​சரும், எம்​.பி.​யு​மான சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​தார். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று தான் உட்பட 6 பேர் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்து வலி​யுறுத்தி இருந்​த​தாக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​திருந்​தார். இந்த 6 பேரில் சி.​வி.சண்​முகமும் ஒரு​வர். இந்​நிலை​யில், விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனத்​தில் வசிக்​கும் சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார்...