Google search engine
சென்னை: ​நாடு முழு​வதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்​டிகை கொண்​டாப்​படும் நிலை​யில் அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: உழைப்​பின் உன்​னதத்தை அனை​வரும் அறிந்​து, செய்​யும் தொழிலை தெய்​வ​மென மதித்​து, அன்னை பராசக்​தி​யின் அருளை வேண்​டி, தொழில் சார்ந்த கருவி​களை தெய்​வத்​தின் திரு​வடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திரு​நாளாகும். ஆயுத பூஜை மற்​றும் விஜயதசமி திரு​நாட்​களை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் தமிழக மக்​கள் அனை​வரும், அனைத்து...
பு​திய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெற்​றார். இதையடுத்​து, புதிய டிஜிபி தேர்வு போட்​டி​யில் டிஜி​பி-க்​களான சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர்...
ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக எம்​.பி. கனிமொழி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஆதவ் ஆர்​ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என ஆ.ராசா எம்​.பி. கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், நாடாளு​மன்ற குழுத் தலை​வரு​மான கனி​மொழி சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவத்​தில் 41 பேர் இறந்​ததுடன், தற்​போதும் பலர்...
கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் குழு தெரி​வித்​துள்​ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவிக்​க​வும் பாஜக எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர், தேஜஸ்வி சூர்யா மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்​து,...
சென்னை புறநகர் பகு​தி​களில் ஞாயிறு, பண்​டிகை நாட்​களை​யொட்டி வரும் தேசிய விடு​முறை நாட்​களில், வழக்​க​மாக 30 சதவீதம் வரை ரயில் சேவை​கள் குறைத்து இயக்​கப்​படும். அதன்​படி ஆயுத​பூஜை, காந்​தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்​களில் (அக்​.1, 2) வரு​கின்​றன. எனவே இன்​றும், நாளை​யும் சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டு, சென்ட்​ரல் - அரக்​கோணம், சென்னை சென்ட்​ரல் - கும்​மிடிப்​பூண்டி, சூலூர்​பேட்டை உள்​ளிட்ட மின்​சார ரயில் வழித்​தடங்​களில் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள்...
கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர்,...
அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்​சித் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​களுக்கான உதவித்​தொகை பெறுவதற்கான விண்​ணப்​பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை​தளத்​தில் பதி​விறக்​கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் இயங்​கி வரும் மண்​டல, மாவட்ட தமிழ் வளர்ச்​சித் துறை இயக்​குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்​குநர்...
தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்தை டிவி​யில் பார்த்து தெரிந்து கொண்ட பழனி​சாமி​தான், கரூர் சம்​பவத்​தில் துரித​மாக செயல்​படும் முதல்​வர் ஸ்டா​லின் மீது பழி​போடு​கிறார் என்று அமைச்​சர்​கள் மா.சுப்​ரமணி​யன், அன்​பில் மகேஸ் தெரிவித்​துள்​ளனர். இதுகுறித்து சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​ரமணி​யன் வெளி​யிட்ட அறிக்​கை: கரூர் துயரச் சம்​பவத்​தி​லும் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி அதி​லும் அரசி​யல் செய்து வரு​கிறார். காவல்​துறை​யின் கட்​டுப்​பாடு​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. ‘ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே...
கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணை​யத் தலை​வர் நேற்றும் விசா​ரணை நடத்தினார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்​தனர். 110-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்​நிலை​யில், தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த வேலு​சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்​பவர் நேற்று உயி​ரிழந்​தார். இதையடுத்​து, உயி​ரிழந்​தோர்...
தவெக வழக்​கறிஞர் அறிவழகன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை நியமிக்​க​வும் இல்​லை. கரூர் கூட்​டத்​தில் போலீ​ஸார் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர். திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​ பாலாஜி சதி​யால் 41 பேர் உயி​ரிழந்​தனர். அதற்​கான ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​வோம். உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தால், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களை சந்​தித்து ஆறு​தல் கூற விஜய்...