Google search engine
சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில் துறை​முகம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பிராட்​வே, டேவிட்​சன் தெரு​வில் ரூ.27.50 கோடி​யில் 30 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட நீர்​தேக்​கத்​தொட்டி அமைக்​கப்​பட்​டுள்​ளது. முதல்​கட்​ட​மாக 15 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட கீழ்​நிலை நீர்​தேக்​கத் தொட்டி தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இதில் நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு, இந்து சமய அறநிலை​யத்துறை அமைச்​சர் சேகர்​பாபு ஆகியோர் பங்​கேற்று கீழ்​நிலைநீர்த்​தேக்​கத் தொட்​டி​யின் செயல்​பாட்​டைத் தொடங்​கி​வைத்​தனர். இத்​திட்​டத்​தின்...
சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட உள்​ள​தாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது. மனிதநேய ஜனநாயகக் கட்​சி​யின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்​றும் செயற்​குழுக் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.தமி​முன் அன்​சாரி தலை​மை​யில், சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது. ‘வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிப்​பதுடன், 234 தொகு​தி​களி​லும் கூட்​டணி கட்​சி​யினரின் வெற்​றிக்கு பாடுபட வேண்​டும். மறைந்த கம்​யூனிஸ்ட் தலை​வர் நல்​ல​கண்ணு பெயரில் நுழைவு​வா​யில்...
இந்து சமய அறநிலை​யத் துறைகட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் பக்​தர்​களிட​மிருந்து காணிக்​கை​யாகப் பெறப்​பட்டு பயன்​படுத்த இயலாத பொன் இனங்​களில் கல், அரக்​கு, அழுக்குநீக்​கப்​பட்​டு, மும்​பை​யில் உள்ள மத்​திய அரசின் தங்கஉருக்​காலை​யில் உருக்​கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்​டுத் திட்​டத்​தின் கீழ் முதலீடு செய்​யப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்தை செயல்​படுத்​தும் வகை​யில் ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் துரை​சாமி ராஜு, ரவிச்​சந்​திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்​காணிப்​பில்...
சென்னை உயர் நீதிமன்றத்தி்ன் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த அஞ்சலை, பொற்கொடி தவிர்த்து எஞ்சிய அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு,...
தாம்​பரம் தாலு​கா​வில் உள்ள கோவி​லாஞ்​சேரி கிராமத்​தில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை 12 வாரங்​களில் அகற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ஜூலை​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில் உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அதி​காரி​கள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக்​கூறி திருநின்​றவூரைச் சேர்ந்த சி.சதீஷ் என்​பவர், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயல​ரான ஜி.பிர​காஷ், செங்​கல்​பட்டு மாவட்ட ஆட்​சி​ய​ராகப் பணிபுரிந்த டி.சினே​கா, பரங்​கிமலை பஞ்​சா​யத்து யூனியன் வட்​டார வளர்ச்சி அலு​வலர் வெங்​கட்​ராகவன், தாம்​பரம் தாலுகா வட்​டாட்​சி​யர் ராஜேந்​திரன் உள்​ளிட்​டோருக்கு...
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். “சேவையையே தனது வாழ்நாள் கீதமாகக் கொண்டு வாழ்ந்த ஓர் உன்னதமான ஆன்மாவான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, மிகுந்த துயரத்துடன் நாம் விடை கொடுக்கிறோம். ஒன்பது தசாப்தங்களாகத் தன்னலமற்ற...
விசில் கட்சியில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 23-ம் தேதி அறிவிப்பதாக இருந்தார்களாம். ஆனால், கதர் பார்ட்டிகள் 26-ம் தேதி வரை அவகாசம் கேட்டதால் அதை ஒத்திவைத்தார்களாம். கதர் தலைகளின் பதிலைப் பொறுத்து இந்த மாத இறுதிக்குள் விசில் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்கிறார்கள். முதல்கட்டமாக, முக்கிய தலைகள் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் யோசனையில் இருக்கிறார்களாம். அதன்படி, விசில் நாயகர் தலைநகரில் இருக்கும் ‘பூர்’ தொகுதி...
 “அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், எந்த காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். திமுகவில் இணைந்தபின்னர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி...