Google search engine
பணி​யின்​போது ஓட்டுநர்கள் செல்​போன் பயன்​படுத்​தக் கூடாது என மாநகர் போக்​கு​வரத்து கழகம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களுக்கு அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் கடந்த சில நாட்​களாக அதிக அளவில் விபத்​துக்​கள் மற்​றும் உயி​ரிழப்பு விபத்​துகள் ஏற்​பட்டு வரு​கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது. சில ஓட்டுநர்கள் செல்​போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்​கு​வது பொது​மக்​களின் புகார் மற்​றும் பேருந்​தின் சிசிடிவி கேமரா மூலம் கண்​டறியப்​படு​கிறது. இவ்​வாறு ஓட்டுநர்கள்...
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி​சாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி, ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். அதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள திருத்​தணி மற்​றும் திரு​வள்​ளூர் சட்​டப்​பேரவை தொகு​தி​களில் நேற்று சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். இதில், திருத்​தணி சட்​டப்​பேரவை தொகு​தி​யில், வீரகநல்​லூரில் பழனி​சாமி பேசி​ய​தாவது: நான் எழுச்சி...
தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில், இந்​திய, சர்​வ​தேச இளை​யோர் பாய்​மரப் படகுப்​போட்டி சாம்​பியன்​ஷிப் 2026 மற்​றும் டிரை​யத்​லான் சென்னை - 2026 போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதற்கான முன்​னேற்​பாட்டு பணி​கள் குறித்து துணை முதல் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று ஆலோசனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: சர்​வ​தேச இளை​யோர் பாய்மர படகுப் போட்டி சாம்​பியன்​ஷிப் 2026 போட்​டியையொட்​டி, சென்​னை​யில் ஜன.6-ம் தேதி முதல் 9-ம் தேதி...
குறைந்​த​பட்ச செயல் திட்​டத்தை உரு​வாக்கி அதி​முக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்​கும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக, பாஜக கூட்டணி குறைந்​த​பட்ச செயல் திட்​டத்தை உரு​வாக்கி ஆட்சி அமைக்​கும். எங்​களை யாரும் மிரட்ட முடி​யாது என்று டிடி​வி. ​தினகரன் கூறுகிறார். நாங்​கள் யாரை​யும் மிரட்​டி, கூட்டணி​யில் சேர்க்​க​வில்​லை. விஜய்யை மட்​டுமல்ல, எந்த தனி நபரை​யும் விமர்​சனம்...
தவெக கூட்ட நெரிசல் விசா​ரணை தொடர்​பாக டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிச.29) நடை​பெற உள்ள விசா​ரணைக்கு ஆஜராக கரூர் ஆட்​சி​யருக்​கும் சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. கரூரில் நடை​பெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்தை சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். இந்த வழக்​கில், டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிச.29) நடை​பெறும் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் மேலாண்மை பொதுச் செய​லா​ளர்...
நீல​கிரி மாவட்​டத்​தில் தோடர், கோத்​தர், காட்​டு​நாயக்​கர், பனியர், இருளர், குறும்​பர் இன பழங்​குடி​யின மக்​கள் வசித்து வரு​கின்​றனர். இவர்​கள் தங்​கள் உடை, உணவு முறை, வழி​பாட்டு முறை, திரு​மணம், இறப்பு என தங்​களின் அனைத்து வாழ்​வியல் நிலை​யிலும், தங்​கள் முன்​னோர் விட்​டுச் சென்ற பாரம்​பரி​யத்தை பின்​பற்​றுகின்​றனர். தோடரின மக்​கள் ஊட்டி மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில், தங்​களு​டைய மந்​துகளில் வசிக்​கின்​றனர். இங்கு ‘மொற்​பர்த்’ என்ற புத்​தாண்​டுப் பண்​டிகை ஆண்​டு​தோறும் டிசம்​பர்...
இலங்கை கடற்​படை​யின​ரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். ராமேசுவரம் அருகே மண்​டபம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடந்த சனிக்​கிழமை 100-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் 300-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே பாக் நீரிணைக் கடற்​பகு​தி​யில் மண்​டபம் மீனவர்கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி சந்​தியா ஜோசப் என்​பவரது விசைப்​படகை...
தைப்​பூச விழாவையொட்​டி, மேல்​மரு​வத்​தூரில் 28 விரைவு ரயில்​களுக்கு வழங்​கப்​பட்ட தற்​காலிக நிறுத்​தம், பிப்​.2-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேல்​மரு​வத்​தூரில் உள்ள ஆதிப​ராசக்தி சித்​தர் பீடத்​தில் தைப்​பூச விழா சிறப்​பாக நடத்​தப்​படு​கிறது. இதையொட்​டி, தமிழகம் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களில் இருந்தும் பக்​தர்​கள் மேல்​மரு​வத்​தூருக்கு வரு​வார்​கள். அவர்​களின் வசதிக்​காக, மேல்​மரு​வத்​தூர் வழி​யாக இயக்​கப்​படும் விரைவு ரயில்கள், தற்​காலிக​மாக அந்த நிலை​யத்​தில் நின்று செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, லோக்​மானிய திலக் - காரைக்​கால், எழும்​பூர் - மதுரை...
சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட வழக்கு தொடர்​பாக திண்​டுக்​கல்லை சேர்ந்​தவரிடம் கேரள போலீ​ஸார் நேற்று விசா​ரணை நடத்​தினர். சபரிமலை ஐயப்​பன் கோயில் கரு​வறை வாயி​லில் இரு​புற​மும் உள்ள துவார பால​கர்​கள் சிலைகளில் அணிவிக்​கப்​பட்டு இருந்த தங்க கவசங்​கள் 2019-ல் கழற்​றப்​பட்​டு, செப்​பனிடும் பணிக்காக சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. ​திரு​வி​தாங்​கூர் தேவசம்​ போர்டு செப்​பனிடும் பணிக்​காக நகைகளை ஒப்​படைத்​த​ போது எடை 42.8 கிலோவாக இருந்​தது. செப்​பனிட்ட பிறகு சென்​னையை சேர்ந்த...
புதுச்​சேரி​யில் போலி மருந்து, மாத்​திரைகள் தயாரிக்​கப்​பட்​டு, 16 மாநிலங்​களுக்கு விநி​யோகம் செய்யப்​பட்​டது தொடர்​பான விவ​காரத்​தில் பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த நபர்​கள் தொடர்பு கொண்​டிருப்​ப​தால், இதுகுறித்த விசா​ரணையை சிபிஐ மற்​றும் என்ஐஏ விசா​ரிக்​கலாம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் பரிந்​துரைத்​தார். இந்​நிலை​யில், அவர் நேற்று காலை திடீரென டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். இதையடுத்​து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்​திய அரசு நேற்று இரவு உத்​தர​விட்​டுள்​ள​தாக காவல் துறை உயர​தி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்த...