Google search engine

குழந்தைகள் நலன் பேணும் நிறுவனங்களுக்கு சேவை விருதுகளை வழங்கினார் முதல்வர்

சமூக நலத்​துறை சார்​பில் சட்​டப்​பேர​வை​யில் அறிவிக்​கப்​பட்​டபடி, குழந்​தைகள் நலன் மற்​றும் சிறப்பு சேவை​கள் இயக்​ககத்​தின் கீழ் செயல்​படும் நிறுவனங்கள், அலகு​களை அங்​கீகரிப்​ப​தற்​காக​வும், ஊக்​கு​விப்​ப​தற்​காக​வும் குழந்​தைகள் நலன் - சேவை விருதுகள் வழங்​கப்​படு​கிறன்ன. இந்த ஆண்​டுக்​கான...

‘சென்னை ஒன்’ செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்...

“டிசம்பரில் அரசியல் கட்சி… தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி!” – மனம் திறக்கும் மார்ட்டின் மகன் நேர்காணல்

லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான...

இனி பாஜகவை நம்பி புண்ணியமில்லை… ஆளுக்கொரு முடிவில் அதிமுக முன்னோடிகள்!

அதி​முக-​வில் இருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன் டெல்​லிக்​கும் சென்​னைக்​கு​மாய் பறந்து பார்த்​து​விட்டு இனி எது​வும் நடக்​காது என்று தெரிந்து போன​தால் தவெக-​வில் தஞ்​சம் புகுந்​து​விட்​டார். அடுத்​த​தாக ஓபிஎஸ்​ஸும், “டிசம்​பர் 15-ல் திருப்பு முனை முடிவை...

கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தகவல்

‘கல்​லறை, பட்டா சிக்​கல்​களுக்கு டிசம்​பர் மாதத்​துக்​குள் தீர்வு காணப்​படும்’ என மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யம் சார்​பில் ஆணை​யக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் அரசு அலு​வலர்​களு​ட​னான...

களமிறங்குகிறார் கால்வாரப்பட்ட காந்திச்செல்வன்..!

மத்தியில் அமைச்சராக 5 வருடங்கள் அதிகாரம் செய்துவிட்டாலும் ஒருமுறையாவது சட்டசபைக்குச் சென்று சபதம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இன்னும் அடங்கவில்லை முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனுக்கு. கடந்த 2001-ல் நாமக்கல் மாவட்ட திமுக...

“விசிகவிலும் சங்கிகள் ஊடுருவல்” – திருமாவுக்கு தமிழிசை தடாலடி

தமிழகத்தில் சங்கிகளின் ஊடுருவலை தடுக்க முடியாது என்றும், செங்கோட்டையில் இருந்து ஜார்ஜ் கோட்டை தான் பாஜக-வின் நோக்கம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக பட்டியல் சமூக அணி சார்பில் கமலாலயத்தில் நேற்று...

“தேர்தலுக்கு 3 நாட்கள் முன்பு என்ன நடக்கும் என்று தெரியாது” – ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணல்

அண்ணா காலத்திலிருந்து தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். வெற்றியோ, தோல்வியோ எந்த நிலையிலும் திமுக-வுடன் தோழமை உறவை பேணி வரும் அக்கட்சியின் தேசிய...

காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழக காவல் துறையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனே தொடர்கிறார். ஐபிஎஸ் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ்...

தூய்மைப்பணி தனியார்மயத்தை எதிர்த்து உண்ணாவிரதம்: 4 பேர் உடல்நிலை குறித்து அறிக்கை தினமும் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்​து, கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டத்​தில் ஈடு​பட்டு வரும் 4 தூய்​மைப் பணி​யாளர்​களின் உடல்​நிலை குறித்​து, தின​மும் காவல் நிலை​யத்​துக்கு அறிக்கை அளிக்க, உழைப்​போர் உரிமை இயக்​கத்​துக்​கு, சென்னை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தம்பியை கொலை செய்த அண்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து...

நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம்...

நாகர்கோவில்: அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்க தேர்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும்...