Google search engine
முகப்​பேர், ரெட்​டிப்​பாளை​யத்தில் வசித்து வருபவர் சரவணன் (54). பழைய கார்​களை விற்பனை செய்து வரு​கிறார். கடந்த 21-ம் தேதி மதி​யம் இவர், தனது மகனுடன் முகப்​பேர் பகு​தி​யில் உள்ள ஒரு ஓட்​டலுக்கு சாப்​பிட சென்​றார். அப்​போது, அங்கு காரில் வந்த கும்​பல் ஒன்​று, சரவணன் மற்​றும் அவரது மகனை சரமாரி​யாக தாக்​கியது. பின்​னர், சரவணனை மட்​டும் காரில் கடத்​திச் சென்​றது. அவரை முகப்​பேர் கிழக்​கில், கோல்​டன் ஜார்ஜ் நகர் அருகே வீடு...
ஜெய​ராஜ் - பென்​னிக்ஸ் கொலை வழக்​கில் பொய் சொல்லி குற்​ற​வாளி​களை காப்​பாற்ற முயன்ற பழனி​சாமி, பகிரங்க மன்​னிப்பு கேட்க வேண்​டும் என்று அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சாத்​தான்​குளம் தந்தை ஜெய​ராஜ் - மகன் பென்​னிக்ஸ் கொலை வழக்​கில் 9 போலீ​ஸாரும் குற்​ற​வாளி​கள் என 6 ஆண்​டு​களுக்கு பிறகு மதுரை கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​திருக்​கிறது. சாத்​தான்​குளம் சம்​பவத்தை இரட்டை படு​கொலை என்று...
தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சோதனை​யில், படப்​பிடிப்​புக்​காக வேனில் கொண்டு செல்​லப்​பட்ட டம்மி ‘ஏ.கே 47’ துப்​பாக்​கி​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அரசி​யல் கட்​சிகள் பணம், பரிசு பொருட்​களை கொடுத்து வாக்​காளர்​களை கவர்ந்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக, தேர்​தல் பறக்​கும் படை அதி​காரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர். அந்த வகை​யில், சென்​னை, தி.நகர் சட்​டப்​பேரவை தொகு​திக்​குட்​பட்ட அசோக்​நகர் 2-வது அவென்​யூ​வில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அவ்​வழி​யாக...
படத் தயாரிப்​பாளரிடம் முன்​பண​மாக வாங்​கிய ரூ.4.25 கோடியை திருப்​பிக் கொடுக்க வேண்​டுமென தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது. ஆர்​.எஸ்​.இன்​போடெ​யின்​மென்ட் என்ற நிறு​வனத்தை நடத்தி வரும் படத்​த​யாரிப்​பாள​ரான எல்​ரெட் குமார், கடந்த 2013-ல் திரைப்பட இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதி​ராக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். 2008-ல் ஒப்பந்தம் அதில், ‘நடிகர்...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி பறக்​கும் படைகள் மற்​றும் நிலை கண்​காணிப்பு படைகள் நடத்​திய சோதனை​களில் இது​வரை ரூ.152 கோடி மதிப்​பிலான ரொக்​கம் மற்​றும் பரிசுப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்​து, தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன. அதன்​படி, உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் ரொக்​க​மாகவோ, ரூ.10...
 சாம்சங் ஆலை​யில் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட 27 தொழிலா​ளர்​களுக்கு மீண்​டும் பணி வழங்க வலி​யுறுத்​தி, தலை​மைச் செயல​கம் நோக்கி பேரணி சென்ற 500-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் குடும்​பத்​தினருடன் கைது செய்​யப்​பட்​டனர். காஞ்​சிபுரம் மாவட்​டம், சுங்​கு​வார்​சத்​திரம் பகு​தி​யில் சாம்சங் ஆலை இயங்கி வரு​கிறது. இங்கு ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை செய்​து​வரும் நிலை​யில், ஊதிய உயர்​வு, தொழிற்​சங்க அங்​கீ​காரம், போனஸ் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த ஆண்டு 800-க்கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் போராட்​டத்​தில்...
ஓய்​வு​பெற்ற நீதிபதி தமிழ்​வாணன் மறைவுக்​கு, முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஓய்​வு​பெற்ற சென்னை உயர்​நீ​தி​மன்ற நீதிபதியும், தமிழ்​நாடு மாநில ஆதிதிரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் ஆணைய தலை​வரு​மான தமிழ்​வாணன் (71) உடல்​நலக் ​குறை​வால் சிகிச்சை பெற்று வந்த நிலை​யில், சென்​னை​யில் நேற்று கால​மா​னார். சட்​டத் துறை​யில் பயின்று வழக்​கறிஞ​ராக தனது பணியை தொடங்​கிய​வர், 2005 முதல் 2016 வரை உயர்​நீ​தி​மன்ற நீதிபதியாக பதவி வகித்தார். பல முக்​கிய வழக்​கு​களில் சிறப்பான...
ர​யில்​கள் மீது கல்வீசும் நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, சென்னை ரயில்வே கோட்​டம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில், ஓடும் ரயில்​கள் மீது கல்வீசும் சம்​பவங்​கள் கண்​டறியப்​பட்​டுள்ள நிலை​யில், இத்​தகைய சட்​ட​விரோத செயல்​கள் பயணி​களின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்​களுக்கு ஆபத்​தை​யும், பொதுச் சொத்​துகளுக்கு சேதத்​தை​யும், ரயில் சேவை​யில்...
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் 25 அல்லது 26-ம் தேதிகளில் பெரம்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோலார்​பேட்டை - தொட்​டம்​பட்டி இடையே தானியங்கி சிக்​னல் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், 13 ரயில்​களின் சேவை​யில் நாளை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி, அரக்​கோணம் - சேலத்​துக்கு நாளை ( 24-ம் தேதி) அதி​காலை 5.15 மணிக்கு இயக்​கப்​படும் மெமு விரைவு ரயில், சேலம் - அரக்​கோணத்​துக்கு அதே​நாளில் பிற்​பகல் 3.30 மணிக்கு இயக்​கப்​படும் மெமு விரைவு ரயில், கோவை - சென்னை சென்ட்​ரலுக்கு அன்றைய தினம் காலை 6.20...