Google search engine
கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகு​தி​யில் உள்ள அனந்​த்பூரைச் சேர்ந்​தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்​கீ​தா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்​படி சங்​கீதா கூறி​யுள்​ளார். ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன்...
மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்​கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்​ளக்​ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்​றுக்​கொண்​டார். கடந்த ஜூலை மாதத்​தில் அமெரிக்​காவைச் சேர்ந்த மோட்​டார் வாகன தயாரிப்பு நிறு​வன​மான டெஸ்லா இந்​தி​யா​வில் அதன் முதல் ஷோரூமை திறந்​தது. அப்​போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்​சர் பிர​தாப், தனது பேரனுக்கு பரி​சாக கொடுப்​ப​தற்​காக...
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம் அடைந்தனர். இத்துயர சம்பவத்தை தொடர்ந்து இங்கு படிக்கும் 50 மாணவர்களுக்கு வகுப்பறையின்றி அவர்களின் படிப்பு தடைபட்டது. அப்போது மாணவர்களின் எதிர்காலம் கருதி அதே கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்று விவசாயத் தொழிலாளி தனது 2 படுக்கை...
உயர் ரக கார்​கள், புகை​யிலை, சிகரெட்​டு​கள், குளிர்​பானங்​கள், ஆற்​றல் பானங்​கள் போன்ற பொருட்​களுக்கு சிறப்பு வரி​யாக 40 சதவீதம் வரி விதிக்​கப்​பட​வுள்​ளது. இந்த வரிஉயர்​வுக்கு உடல் பரு​மன் குறைப்பு நிபுணரும், பெங்​களூரு ஆஸ்​டர் ஒயிட்​பீல்ட் மருத்​து​வ​மனை ஆலோ​சகரு​மான டாக்​டர் பசவ​ராஜ் எஸ். கம்​பர் வரவேற்பு தெரி​வித்​துள்​ளார். உடல் பரு​மன், நீரிழிவு மற்​றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்​களுக்கு முக்​கிய பங்​களிக்​கும் சர்க்​கரை மற்​றும் காஃபின் கொண்ட பானங்​களை...
 மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்​ளிட்​டோருக்கு சவாலாக இருந்​தவர் அருண் காவ்​லி (76). இவர் தனது ஆதர​வாளர்​களால் ‘அப்​பா’ என்று அன்​புடன் அழைக்​கப்​பட்​டார். இவர் வசித்த மும்​பை, பைகுல்லா பகு​தி​யின் தக்டி சாலை இவரது கோட்​டை​யாக இருந்​தது. ஓர் எளிய மராத்தி குடும்​பத்​திலிருந்து உயர்ந்து...
 இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். ​காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி​யாக இந்​திய பாது​காப்பு படை ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் இருந்த 9 தீவிர​வாத முகாம்​கள், பாகிஸ்​தானின்...
காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர்...
 அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் கர்​ரேகுட்டா மலை​யில் சிஆர்​பிஎப். வீரர்​கள், சத்​தீஸ்​கர் மாநில காவல்​துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்​றும் கோப்ரா படை​யினர் இணைந்து நடத்​திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்​கைக்கு அமைச்​சர் அமித் ஷா பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நடை​பெற்ற பாராட்டு விழா​வில்...
திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான மருத்​து​வ​மனை​களில் சேவை புரிய பக்​தர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட உள்ளது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் பி.ஆர். நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான மருத்​து​வ​மனை​களில் சேவை செய்ய விரும்​பும் பக்​தர்​களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்​கள் பயிற்சி அளிக்​கப்​படும். இந்த சேவை​யில் பங்​கேற்க விரும்​பும் பக்​தர்​கள் குறைந்​த​பட்​சம் பட்​டப்​படிப்பு...
இந்​தியா - சிங்​கப்​பூர் இடையே தூதரக உறவு​கள் ஏற்​பட்டு 60 ஆண்​டு​கள் ஆகிறது. இதை முன்​னிட்டு சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்​தியா வரும்​படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயண​மாக, நேற்று இந்​தியா வந்​தார். மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்​தித்து பேசி​னார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்​திக்கிறார். அப்​போது பசுமை எரிசக்​தி, கப்​பல்...