Google search engine
 டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கெஜ்ரி​வாலுக்கு டெல்​லி​யில் வீடு ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்​தது. அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரி​வாலுக்கு இன்று முதல் 10 நாட்​களுக்​குள் பொருத்​த​மான வீடு ஒதுக்​கப்​படும். இதை நீங்​கள் பதிவு செய்து கொள்​ளலாம்’’ என்று...
 ம​கா​ராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரண​மாக பாதிக்​கப்​பட்ட மராத்​வாடா பகுதி விவ​சா​யிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி வேண்டு​கோள் விடுத்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வில் சமீபத்​தில் பெய்த கனமழை காரண​மாக மராத்​வாடா பகு​தி​யில் உள்ள 8 மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டன. மழை பாதிப்​பால் 8 பேர் உயி​ரிழந்​தனர். பல கிராமங்​கள் வெள்ள நீரில் மூழ்​கின. அங்கு 30,000 ஹெக்​டேர் நிலத்​தில் பயி​ரிடப்​பட்ட...
வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட லடாக்​கில் பாது​காப்பு நில​வரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே, பரு​வநிலை செயல்​பாட்​டாளரின் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து சிபிஐ விசா​ரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்​துக்​கான சிறப்பு அந்​தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்​யப்​பட்டது. இதையடுத்​து, ஜம்​மு-​காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்​களாக பிரிக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், ஜம்மு காஷ்மீர் மற்​றும் லடாக் பகுதி மக்​கள் தங்​கள் பகு​திக்கு மீண்​டும்...
விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானை பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா நியமனம் செய்​துள்​ளார். அவருக்கு உதவி​யாக மத்​திய அமைச்​சர் சி.ஆர்​.​பாட்​டீல் மற்​றும் உத்தர பிரதேச துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மவுரியா செயல்​படு​வார்​கள் என்று பாஜக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு தேர்​தலை சந்​திக்க உள்ள மேற்கு வங்​கத்​துக்கு மத்​திய அமைச்​சர் பூபேந்​திர யாதவை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ளது. அவருக்கு...
போரால் பாதிக்​கப்​பட்ட காசா மக்​களுக்கு உதவுவ​தாக கூறி ஒரு கும்​பல் ரூ.5 கோடி நிதி திரட்​டி​யுள்​ளது. ஆனால் இந்​தப் பணத்தை சொந்​தப் பயன்​பாட்​டுக்கு மடை மாற்​றி​யுள்​ளது. இந்​தப் பணம் தேச​விரோத செயல்​களுக்​கும் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டம் பிவாண்​டி​யில் 3 பேரை உ.பி. காவல் துறை​யின் தீவிர​வாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்​துள்ளது. முகமது அயான், ஜைத் நோட்​டி​யார், அபு சுபி​யான்...
நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்​சில்​-கப்​லாங் (என்​எஸ்​சிஎன்​-கே) மற்​றும் அதன் அனைத்து பிரிவு​கள், முன்​னணி அமைப்​பு​களை 5 ஆண்​டு​களுக்கு சட்​ட​விரோத அமைப்​பாக மத்திய உள்​துறை அமைச்​சகம் அறிவித்துள்ளது. வரும் செப்​டம்​பர் 28 முதல் இது அமலுக்கு வரு​கிறது. உல்ஃபா (ஐ), பிரி​பாக், பிஎல்ஏ போன்ற பிற சட்​ட​விரோத அமைப்​பு​களு​டன் என்​எஸ்​சிஎன்​-கே இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இந்த அமைப்​பிடம் இருந்து பெரு​மளவு ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. மணிப்​பூரில் இந்​திய ராணுவ வீரர்​கள்...
உத்தர பிரதேச மாநிலம் எட்​டா​வா​வில் மது​பானக் கடத்​தல் தொடர்​பான குற்​ற​வியல் நடவடிக்​கைகளை ரத்து செய்ய கோரி பிர​வீன் சேத்ரி என்​பவர் மனு தாக்​கல் செய்​தார். அதில், “ஜா​தியை கொண்​டாடு​வது தேச விரோத​மானது. அரசி​யலமைப்பை மதிப்​பது தேசபக்​தி​யின் மிக உயர்ந்த வெளிப்​பாடு” என்று கூறி​யிருந்​தார். அந்த மனுவை உயர் நீதி​மன்ற நீதிபதி வினோத் திவாகர் தள்​ளு​படி செய்​தார். எனினும், அவர் வெளி​யிட்ட உத்​தர​வில், “சமூகத்​தில் ஜாதி​யைப் பெரு​மைப்​படுத்​து​வதை நிறுத்த வேண்​டும். உ.பி.​யின் அரசு...
ராஷ்டிரிய ஜனதா தள கட்​சித் தலை​வர் லாலு பிர​சாத் யாத​வின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்​போது கட்​சி​யின் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் தந்தை லாலு, சகோ​தரர் தேஜஸ்வி உள்​ளிட்​ட​வர்​களு​டன், ரோஹிணி ஆச்​சார்​யா​வுக்கு கருத்து வேறு​பாடு என்ற ரீதி​யில் கடந்த சில நாட்​களாக செய்​தி​கள் வந்த வண்​ணம் உள்​ளன. இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் ரோஹிணி கூறியதாவது: எனக்கு எந்​த​வித அரசி​யல் லட்​சி​யங்​களும் இல்​லை. அதே​போல் மாநிலங்​களவை...
அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடை​பெற்ற நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.5,100 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். குறிப்​பாக அருணாச்சல பிரதேசத்​தில் இரு நீர் மின் திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். மேலும் அருணாச்சல பிரதேசத்​தின் தவாங்​கில் 9,820 அடி உயரத்​தில் அதிநவீன மாநாட்டு மையம் அமைக்​க​வும் அவர் அடிக்​கல் நாட்டினார். விழா​வில்...
 குடியரசுத் துணைத் தலை​வ​ராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்​பேற்​றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்​சி​யாக பிரதமர் நரேந்​திர மோடி​யின் உரை குறித்த புத்தக வெளீ​யீட்டு விழா​வில் நேற்று கலந்து கொண்​டார். குடியரசு துணைத் தலை​வர்​களாக இருந்த எம்​.வெங்​கையா நாயுடு மற்​றும் ஜெகதீப் தன்​கர் ஆகியோரும் தங்​களது பதவிக்​காலத்​தில் பிரதமர் மோடி குறித்த புத்​தகங்​களை வெளி​யிட்​டுள்​ளனர். மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு அமைச்​சகம் டெல்​லி​யில் நேற்று ஏற்​பாடு செய்​திருந்த நிகழ்ச்​சி​யில்...