Google search engine
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் அமைப்பைச் சேர்ந்த அர்சலான் பெரோஸ் அஹெங்கர் சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அஹெங்கர் மீது யுஏபிஏ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 2024-ல் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஹெங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த...
ஆந்​தி​ரா​வில் ஜெகன் மோகன் தலை​மையி​லான ஒய்எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் அரசே மது​பான கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது, ஜெகன் கட்​சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்​சாலைகள் மூல​மாக தரம் குறைந்த மது​பானங்​களை மார்க்​கெட்​டில் விற்​றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. சிலர் உயி​ரிழந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. மேலும், ஜெகன் ஆட்​சி​யில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்​பனை​யால் நஷ்டம் ஏற்​பட்​டது சிறப்பு விசா​ரணை...
பிஹாரில் நடை​பெற்று வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் (எஸ்​ஐஆர்) நடவடிக்​கை​யின் விளை​வாக 35 லட்சத்துக்​கும் மேற்​பட்​ட​வர்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து தேர்​தல் ஆணை​யம் நீக்க உள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ள​தாவது: பிஹார் மாநிலத்​தில் எஸ்​ஐஆர் பணி​கள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. இது​வரை 6.6 கோடி வாக்​காளர்​கள் தங்​களது கணக்​கெடுப்பு படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர். இது, மாநிலத்​தில் உள்ள மொத்த வாக்​காளர் எண்​ணிக்​கை​யில் 88.18 சதவீதம் ஆகும். ஜூலை 25...
 விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான். இதற்காக இஸ்ரோ விமானப்படை பைலட்கள் 4 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்தது. இவர்களில் ஒருவர் குரூப் கேப்டன் ஷுபன்ஷூ சுக்லா. அமெரிக்காவின் ஆக்ஸியாம் என்ற தனியார் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு 4 வீரர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா மேற்கொண்டது. இந்த குழுவில் இந்தியா சார்பில் செல்ல ஷுபன்ஷு சுக்லா தேர்வானார். இவர்கள் ஸ்பேஸ்...
 “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” என்று கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த...
ரயில்வே நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பயணி​களின் பாது​காப்​பைக் கருத்​தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்​டிகள், 15 ஆயிரம் இன்​ஜின்​களில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​படும். ரயில்​கள் 100 கிலோ மீட்​டர் வேகத்​தில் சென்​றாலும், குறைந்த ஒளி வசதி இருந்​தா​லும், இந்த கேம​ராக்​களில் பதி​வாகும் காட்​சிகள் மிக​வும் தெளிவுடன் இருக்​கும். அண்​மை​யில் பானிப்​பட் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த ரயில் பெட்​டி​யில் பெண் ஒரு​வர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை...
மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி தொடர்​பான தகவல்​களை திரட்​டியது. இதன்​படி, இந்த மோசடிகள் பெரும்​பாலும் பாதுகாப்புமிக்க இடங்​களில் இருந்து நடத்​தப்​படு​வதும், சீன நிறு​வனங்​களால் கட்​டுப்​படுத்​தப்​படு​வதும் தெரிய​வந்​துள்​ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்​தப்​பட்ட பகுப்​பாய்​வில், இது​போன்ற குற்​றங்​களால் மாதந்​தோறும் இந்​தி​யர்​கள் ரூ.1,000 கோடியை இழப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த ஆண்​டின் முதல் 5...
 நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. கேரள மாநிலத்​தில் ஆண்​டு​தோறும் கோழிக்​கோடு, பாலக்​காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்​னார்​காடு அருகே குமரமபுத்​தூர் பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்​சலால்...
உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார். ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து...
ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார். 20 வயதான அந்த மாணவி, பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த கல்லூரியின் கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக...