தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்
admin - 0
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவை உ.பி. அரசு சார்பில் அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத்பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதில், 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது....
அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கம்: 80 லட்சம் பேர் தொடரும் சமாஜ்வாதியின் முக்கிய ஊடகம்!
admin - 0
உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம்.
முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி, 51 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலை கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டார்.
இவர்களில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளந்தா திறந்தவெளி பல்லைக்கழக முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி...
பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இளைஞர்களுக்கான தொழில்முனைவு மற்றும் அதற்கான வழிகாட்டுதல் முயற்சிகளை விரிவாக்கம் செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்துள்ளது.
பல தளங்களை தேடிச் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, தொழிலாளர்கள் தங்கள் நன்மைகளை ஒரே...
மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்பு பெறாத அனைத்து குடும்பங்களுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம். எங்கள் அரசு பதவியேற்ற 20...
கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மகளிருக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை 12 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் வகையில் இந்தக் கொள்கை திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் வியாழக்கிழமை நடந்த...
பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது
admin - 0
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு, 1985-ம் ஆண்டு ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் பப்பர் கல்சாவுக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய...
ஆந்திராவின் கோனசீமா மாவட்டம், ராயவரம் கணபதி மைதானத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை பார்சல் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. இங்கு புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 4 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மோசமாக இருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8...
உள்நாட்டு நிறுவனமான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்படி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இ-மெயில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்றியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். என்னுடைய இ-மெயில் முகவரி மாறியுள்ளதை குறித்துக் கொள்ளுங்கள். எனது...
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோபர் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் கூறியதாவது: கர்நாடகாவில் சமூக,கல்வி,பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
கொப்பல் மாவட்டத்தில் 97 சதவீதமும், உடுப்பி 63 சதவீதமும், தட்சிண...










