Google search engine
 மத்​திய பிரதேசத்​தில் 92,071 அரசு பள்​ளி​கள் உள்​ளன. 3.93 லட்​சம் ஆசிரியர்​கள் உள்ளனர். தற்போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியில் (எஸ்​ஐஆர்) ஆசிரியர்​கள் ஈடுபடுவதால் பள்​ளி​களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் எழுந்துள்ளது. அகர் மால்வா மாவட்​டத்​தில் உள்ள கேதா மாதோபூர் கிராமத்​தில் அரசு தொடக்​கப் பள்ளி செயல்​படு​கிறது. ஒன்​றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 55 மாணவ, மாண​வியர் கல்வி பயில்​கின்​றனர். இந்த பள்​ளி​யில் இரு...
டெல்லி கதீட்​ரல் தேவால​யத்​தில் நடை​பெற்ற கிறிஸ்து​மஸ் கொண்​டாட்​டத்​தில் கலந்​து​கொண்ட பிரதமர் மோடி பிரார்த்​தனை​யில் பங்​கேற்​றார். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நேற்று உலகம் முழு​வதும் கோலாகலமாக கொண்​டாடப்​பட்​டது. இந்​தி​யா​விலும் பல்​வேறு கலாச்​சார பின்​னணி கொண்​ட​வர்​கள் ஒன்​றிணைந்து இவ்விழாவைக் கொண்​டாடினர். இதையொட்​டி, டெல்​லி​யில் உள்ள கதீட்​ரல் தேவால​யத்​தில் நேற்று காலை​யில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொண்​டார். டெல்லி மற்​றும் வட இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து வந்​திருந்த ஏராள​மான கிறிஸ்தவ...
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் நேற்று அதிகாலை ஆம்னி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து கோகர்ணத்துக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் சென்று...
முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்த தினம் நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்​தவர் முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய். அவருடைய 101-வது பிறந்த நாள் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்​வாக தினம்’ என்று மத்​திய அரசு ஆண்​டு​தோறும் கொண்​டாடி வரு​கிறது. சிறந்த அரசி​யல் தலைவரான வாஜ்​பாய், கவிஞ​ராக​வும் இருந்​தார். அவருடைய நினை​வாக...
”டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யில் மறுகட்டமைக்கு இந்​தியா உதவும்” என்று பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்​தித்த வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்கர் உறுதி அளித்​தார். டிட்வா புய​லால் இலங்கை பெரிதும் சேதம் அடைந்​துள்​ளது. ஏராளமான சாலைகள், பாலங்​கள், வீடு​கள் சேதம் அடைந்துள்ளன. இந்​நிலை​யில், ஏற்​கெனவே இந்​தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்​டது. தற்​போது இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் 2 நாள் அரசு முறை பயண​மாக இலங்கை வந்​துள்​ளார்....
முன் எப்போதும் இல்லாத அதிக எடை கொண்ட அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான...
உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதால் வழக்கை திரும்பப் பெற அம்மாநில அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக்(52) என்பவர், தனது வீட்டின் பிரிஜ்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக தகவல் வெளியானதை அடுத்து கடந்த செப்டம்பர் 28, 2015 இல்...
“சமாதானப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு, சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்கள் ஆதரவை இழந்துவிட்டன. அவர்கள் ஒன்று சேர்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், “சிவசேனா (யுபிடி) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சிகள் தங்களின் இந்த ஒன்றிணைவு பற்றி செயற்கையாக ஒரு பரபரப்பை உருவாக்க முயற்சிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே...
ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளப் போவதாக சிவ சேனா (உத்தவ் தாக்கரே), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன. மகாராஷ்டிராவின் முக்கிய மாநில கட்சிகளாக சிவ சேனா (யுபிடி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை விளங்கி வருகின்றன. உத்தவ் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே இருந்த பகை காரணமாக இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டு வந்தன. இந்நிலையில், வரக்கூடிய மகாராஷ்டிர உள்ளாட்சித்...
காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, 'தி இந்​து' நாளிதழில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் (எம்​ஜிஎன்​ஆர்​இஜிஏ) புல்​டோசர் அழிப்​பு’ என்ற தலைப்​பில் ஒரு கட்​டுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமப்​புற மக்​களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்​வதற்​காக, டாக்​டர் மன்​மோகன் சிங் தலை​மையி​லான ஆட்​சி​யின்​போது எம்​ஜிஎன்​ஆர்​இஜிஏ திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. இதற்​காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சட்​டம் இயற்​றப்​பட்​டது. இது அனை​வருக்​கும் நல்​வாழ்வு...