Google search engine

இனயம் புத்தன்துறை: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இனையம்-புத்தன்துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இனையம், புத்தன்துறை, ஹெலன்நகர், இனையம்-புத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ...

கருங்கல்: கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது

கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). கான்ட்ராக்டர். இவர் கடந்த 6.3.2018 அன்று தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் கல்லூரிச் செல்லும் வழியில் கேலி செய்வதாக...

நாகர்கோவிலில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

தீயணைப்பு துறையில் பணியின் போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து நேற்று நினைவு அஞ்சலி செலுத்தும்...

இரணியல்: ஐடி ஊழியர் சாலை விபத்தில் படுகாயம்

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது...

களியக்காவிளை: சிவன் பார்வதி கோவிலில் விஷு கனி நிகழ்ச்சி

களியக்காவிளை அருகே செங்கல் மகேஸ்வரத்தில் சிவன் பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் விஷு கனி காணும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷு மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டது....

கொல்லங்கோடு: சாலைகளை சீரமைக்கும் பணி; தொடங்கிய எம்எல்ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள பழுதடைந்து காணப்படும் பல்வேறு சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடர்ந்து கோரிக்கை வைத்தன் அடிப்படையில்...

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி

சித்திரை ஒன்றாம் தேதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று சித்திரை புத்தாண்டுயொட்டி நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் பல்வேறு வகை காய் வைக்குப்பட்டு கனி...

நாகர்கோவிலில் வாழைத்தார்களுக்கு தட்டுப்பாடு

நாளை சித்திரை 1ம் தேதி கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோயில்கள் மற்றும் வீடுகளில் பூஜைக்காகவும் கனி காண்பதற்காகவும் வாழைத்தார்கள் வாங்கப்படுவது வழக்கம். நாகர்கோவில் சந்தையில் இன்று வாழைத்தார்களுக்கு கடும் தட்டுப்பாடு...

நாகர்கோவில்: தி. மு. க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அஜித்குமார், தெற்கு...

குமரி: புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் செயலாளர் எஸ். எம். அந்தோணி முத்து என்பவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகையில் புனிதமான நாளாக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...