குமரியில் கோக்கோ பயிர் – கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வேம்பனூர் கிராமத்தில் தென்னை, வாழை, கோக்கோ, நல்ல மிளகு, சேனைக்கிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயி சிறுமணி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அழகு...
மார்த்தாண்டம்: போலீசுகான இலவச மருத்துவ முகாம்
மார்த்தாண்டம் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் மார்த்தாண்டம் ரோட்டரி கிளப், புலனாய்வு அரசு செய்தி தொடர்பகம் இணைந்து போலீசார் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று மார்த்தாண்டம் குறும்பேற்றி அம்மன் மண்டபத்தில்...
சேனம்விளை: பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 2 வகுப்பறை கட்டிடம் கட்ட...
குரியன்விளை: பத்திரகாளி கோயில் மஹா யாகம் துவக்கம்
கொல்லங்கோடு அருகே குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்தல் நாழி சர்க்கரை பொங்கல் விழா நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச...
இரணியல்: 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
நாகர்கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக குமரி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் இரணியல் போலீசார்...
புதுக்கடை: சிறுமியிடம் செயின் பறித்த.. 4 பேர் கைது
புதுக்கடை அருகே ஐரேனிபுரம் பகுதி தும்பாலி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் லோடு மேனாக வேலை பார்க்கிறார். இவர் மகள் அக்ஷரா (14). இவர் 9ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தற்போது...
குமரியில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முகாமை எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 30 டாக்டர்கள் அடங்கிய குழு அவர்களுக்கு...
வள்ளியூர்: சாலை விபத்தில் 7 பேர் பலி; குமரி ஆட்சியர் விசாரணை
வள்ளியூரில் நேற்று 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்த...
மண்டைக்காடு: ஆழ்துளை கிணற்றில் திருட்டு
மண்டைக்காடு அருகே உள்ள பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் பால்ராஜ் (55). லாரி டிரைவர். புதிய வீடு ஒன்றை இவர் கட்டி வருகிறார். இவரது வீட்டின் முன் பகுதியில் ஆள்குழாய் கிணறு உள்ளது....
குலசேகரம்: ஓடு பஸ்ஸில் கண்டக்டரிடம் டிக்கெட்டுகள் அபேஸ்
மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 89 எம் என்ற அரசு பஸ் நேற்று மாலையில் கோதையாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸில் சர்ஜீத் (19) என்பவர் தற்காலிக கண்டக்டராக பணியிலிருந்தார்....
















