குமரி: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை
கன்னியாகுமரி அரசுப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவி தொகை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு...
ஊரம்பு: சாலையில் இறந்து கிடந்த வாலிபர் – போலீஸ் விசாரணை
ஊரம்பு பகுதியை சேர்ந்த 28 வயதான அஜித்குமார் என்ற மரம் வெட்டும் தொழிலாளி, நேற்று ஊரம்பு பகுதியில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையின் முன்பக்கம் சாலை ஓரம் முகங்குப்புற படுத்த நிலையில் கிடந்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து...
குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ். ஐ. அதிரடி இடமாற்றம்
நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்திற்குள்ளேயே வேறு காவல் நிலையங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உதவி ஆய்வாளர்கள்...
குமரி: மனநலம் பாதித்த பெண்ணை இல்லத்தில் சேர்த்த போலீசார்
வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். குமரி மாவட்ட காவல்துறையின்...
குமரி: காதலி பேசாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். களியக்காவிளை போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,...
குமரி: மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்
குமரி மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே நீளம் மற்றும் உயரமான மாத்தூர் தொட்டி பாலம், 1240 அடி நீளம் மற்றும் 103 அடி உயரம் கொண்டது, தற்போது பல இடங்களில் பழமையான கைப்பிடி சுவர்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. நடந்து செல்லும் பகுதியிலும் கீறல்கள் காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின்...
காப்பிக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
காப்பிக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பேராசிரியர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். 'தொல்காப்பியத்தில் அறம்' என்னும் தலைப்பில் தலைவர் பாஸ்கரன் உரை நிகழ்த்தினார். 'பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக்கிளந்து' என்னும் நூற்பா வழி, பண்பும், ஒழுக்கமும் உள்ள உயர்ந்தவர்களின் வாழ்க்கை...
புதுக்கடை: நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதல் – வழக்குபதிவு
தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் (60) மற்றும் செல்வராஜ் (65) ஆகியோர் நேற்று வழுதூர் வடக்கு சாலை பகுதியில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். புதுக்கடை போலீசார், கீழ்குளம் பகுதியைச்...
குமரி: மருந்து சேமிப்பு கிடங்கியினை கலெக்டர் பார்வை
மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று 22ம் தேதி நேரில் பார்வையிட்டு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் தங்கு தடையின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
குமரி: வாலிபர் கொலை ; ஒருவர் கோர்ட்டில் சரண்
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார் (39) நடைக்காவு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார் சதீஷ், சுனில், சோபகுமார், பிஜு, அனில் குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு...













